ஜனாதிபதியின் சிலிண்டர் சின்னம் தொடர்பில் முறைப்பாடு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சிலிண்டர் சின்னம் வழங்கப்பட்டமை தொடர்பில் ஜன அரகலயே புரவெசியோ என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் சானக்க பண்டார தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடொன்றை அளித்துள்ளார்....

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!

நாட்டில் இன்றும் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்  அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்...

Read moreDetails

வெள்ளவத்தையில் ஊழியரைத் தாக்கிக் கொலை செய்த கடை உரிமையாளர் கைது!

தனது கடையில் பணிபுரிந்த ஊழியரைத் தாக்கிக்  கொலை செய்த குற்றச் சாட்டில் வெள்ளவத்தை பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான நபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கடையின் உரிமையாளருக்கும்,...

Read moreDetails

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக காலி, களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை தன்படி, காலி மாவட்டத்தின் நெலுவ, எல்பிட்டிய, நாகொட, யக்கலமுல்ல...

Read moreDetails

மொனராகலை பிரதேசத்தில் காணாமல் போனதாக கூறப்படும் இரண்டு மாணவிகள் மீட்பு!

மொனராகலை - வெல்லவாய பிரதேசத்தில் காணாமல் போனதாக கூறப்படும் இரண்டு மாணவர்கள் மெதிரிகிரிய பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்ரிகிரிய பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்...

Read moreDetails

கொள்கைகளை கைவிட்டால் கடும் பாதிப்புகளை எதிர்கொள்ளக்கூடும்-மத்திய வங்கி!

நாட்டின் தற்போதைய கொள்கைகளை கைவிட்டால் இலங்கை கடும் பாதிப்புகளை எதிர்கொள்ளக்கூடும் என மத்திய வங்கியின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். . சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கையில் மாற்றங்களை செய்வோம்...

Read moreDetails

கொழும்பில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது-வளிமண்டலவியல் திணைக்களம்!

கொழும்பில் தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது இதன்படி பல வீதிகளில் போக்குவரத்து நெரிசலால், அலுவலகம் முடிந்து வீடுகளுக்கு...

Read moreDetails

எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கவில்லை-மைத்திரி!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்க தாம் தீர்மானிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சில ஊடகங்களில் தாம் தொடர்பில் வெளியிடும் கருத்துக்களில்...

Read moreDetails

உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் இலங்கை இராணுவத்தினர் 05 பேர் கைது!

ரஷ்யப் போருக்குச் சென்ற ஓய்வுபெற்ற இலங்கை இராணுவத்தினர் 05 பேர் உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் உக்ரைன் அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவித்தலை துருக்கியிலுள்ள...

Read moreDetails

அலி சாஹிர் மௌலானா ஜனாதிபதி ரணிலிற்கு ஆதரவு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அலி சாஹிர் மௌலானா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தனது ஆதரவினைத் தொிவித்தாா். கொழும்பு பிளவர்...

Read moreDetails
Page 243 of 1206 1 242 243 244 1,206
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist