ஹட்டன் – கொழும்பு வீதியில் விபத்து!

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வான் ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்து இன்று (செவ்வாய்கிழமை) காலை இடம்பெற்றதாக கினிகத்தேன...

Read moreDetails

சட்டமா அதிபரின் சேவை நீடிப்பு ஒத்திவைப்பு!

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்திற்கு 6 மாத கால சேவை நீடிப்பு வழங்குவதற்கான ஜனாதிபதியின் பரிந்துரையின் ஒப்புதலை அரசியலமைப்பு பேரவை ஒத்திவைத்துள்ளது. இது தொடர்பான பிரேரணை நேற்று...

Read moreDetails

கணனி அறிவாற்றல் வீதத்தில் உயா்வு- புள்ளிவிபரத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டில் கணனி அறிவாற்றல் 39 வீதமாக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு கணனி கல்வியறிவு கணக்கெடுப்பு அறிக்கையின்படி,...

Read moreDetails

யார் ஆட்சியமைத்தாலும் IMF ஒப்பந்தப்படியே செயல்பட வேண்டும் : பந்துல!

யார் ஆட்சியமைத்தாலும் 2028ஆம் ஆண்டு வரை சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட கடன் உடன்படிக்கையின் பிரகாரமே செயற்பட வேண்டும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது கடன் தவணை!

சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது கடன் தவணைக்கான கலந்துரையாடல் நாளை (புதன்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ளது. இலங்கைக்கான மூன்றாம் தவணை கடன் தொகையை வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின்...

Read moreDetails

மீண்டும் பணிப் பகிஷ்கரிப்பு-இலங்கை ஆசிரியர் சங்கம்!

நாடு முழுவதும் பாரிய பணிப் பகிஷ்கரிப்பை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிக்கின்றது. இதன்படி, எதிர்வரும் 26ம் திகதி சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க...

Read moreDetails

மாத்தளை தோட்டத் தொழிலாளர்களுக்கு நற்செய்தி!

அரசாங்கம் வௌியிட்ட வர்த்தமானியின் படி, 1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் இன்று வழங்கப்பட்டுள்ளது. அதன் படி இன்று (திங்கட்கிழமை) முதல்  மாத்தளை எல்கடுவ...

Read moreDetails

மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளிப்பு!

கல்வி மற்றும் பொருளாதார முகாமைத்துவம் ஆகிய துறைகளின் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி ரணில்...

Read moreDetails

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

நாட்டில் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடரும் நிலையில் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு...

Read moreDetails

சட்டமா அதிபரின் பதவி நீடிப்பு சுதந்திரத்துக்குப் பேரிடி-ஜீ. எல். பீரிஸ்!

நாட்டின் வரலாற்றில் எந்தவொரு காலத்திலும் சட்டமா அதிபருக்கு சேவை நீடிப்பு வழங்கப்படவில்லை எனவும் அது அரசியலமைப்பிற்கு முரணானது என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ்...

Read moreDetails
Page 300 of 1196 1 299 300 301 1,196
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist