வரவு செலவுத் திட்டம் மக்கள் நலன் சார்ந்து இருக்கும் : வியாழேந்திரன் நம்பிக்கை!

மக்கள் நலன்சார்ந்த வகையிலேயே இம்முறை வரவு செலவு திட்டம் வெளியிடப்படும் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே...

Read moreDetails

“தமிழனை வெட்டுவேன்” – சர்ச்சைக்குரிய விவகாரம் : மன்னிப்புக் கோரினார் அம்பிட்டியே தேரர்!

https://www.tiktok.com/@athavannews/video/7296456138441116930?is_from_webapp=1&sender_device= தென்னிலங்கையிலுள்ள தமிழர்களை வெட்டுவேன் எனக்கூறிய சர்ச்சைக்குரிய கருத்துத் தொடர்பாக அம்பிட்டியே சுமணரத்தின தேரர் மன்னிப்புக் கோரியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக காணொலி ஒன்றினை வெளியிட்டு தனது கருத்தினைப்...

Read moreDetails

போட்டித்தன்மையுடன் ஏற்றுமதியை அதிகரிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை!

போட்டித்தன்மையுடன் ஏற்றுமதியை அதிகரித்து சியட் களனி தொழிற்சாலையை விஸ்தரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். சியட் களனி வர்த்தகத்தின் 25ஆவது நிறைவு விழா நேற்று பிற்பகல்...

Read moreDetails

பேருந்து கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ளத் தீர்மானம்!

டீசல் விலை அதிகரிப்பு உள்ளிட்ட ஏனைய கட்டணங்களின் அதிகரிப்பு காரணமாக எதிர்வரும் இரண்டு மூன்று வாரங்களுக்குள் பேருந்து கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ள நேரிடும் என அகில இலங்கை...

Read moreDetails

கொழும்பில் மூடப்பட்டுள்ள பாதை

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறும் போராட்டம் காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதி தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த வீதியின்...

Read moreDetails

இந்திய நிதி அமைச்சர் இலங்கைக்கு விஐயம்!

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கை வரவுள்ளதாக இந்திய அரசாங்கத்தின் செய்தித் தகவல் பணியகம் தெரிவித்துள்ளது. இந்திய வம்சாவளி...

Read moreDetails

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

எரிபொருட்களின் விலைகளில் இன்று (புதன்கிழமை)  முதல் அமுலுக்கு வரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 92 ஒக்டேன் பெட்ரோல் 9 ரூபாய் குறைந்து  356 ரூபாவிற்கு விற்பனையாகின்றது,...

Read moreDetails

மின் உற்பத்தி நிலையங்களை தனியாருக்கு வழங்க ஆலோசனை? : அமைச்சர் கஞ்சன!

மின் உற்பத்தி நிலையங்களைத் தனியாருக்கு வழங்குவது குறித்து ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே...

Read moreDetails

‘சிசு செரிய’ தொடர்பில் அதிரடித் தீர்மானம்!

பாடசாலை மாணவர்களுக்கான ‘சிசு செரிய’ பேருந்து சேவைகளில் நடுத்தர வயதினரை மாத்திரம் சாரதிகளாக ஈடுபடுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் விபத்து விசாரணை முகாமையாளர் எரந்த...

Read moreDetails

சம்பளம் அதிகரிக்கப்படும் எனக்கூறி மக்களை ஏமாற்ற வேண்டாம் : ஐக்கிய மக்கள் சக்தி!

பொருட்களின் விலைகள் மூன்று மடங்கு அதிகரித்துள்ள நிலையில் எதனடிப்படையில் சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்...

Read moreDetails
Page 512 of 1208 1 511 512 513 1,208
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist