பெரும்போக விவசாயிகளுக்கு நற்செய்தி!

பெரும்போக பயிர்செய்கையை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே விவசாயிகளுக்கு தேவைiயான உரங்களை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பெரும்போகத்திற்கான வழிபாடுகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து...

Read moreDetails

ஜனாதிபதிக்கு எதிராக நடவடிக்கை : எதிர்க்கட்சிகள் தீர்மானம்!

புதிய தேர்தல் முறைமை ஒன்று கொண்டு வரப்படும் என்று கூறி ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சித்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் தீர்மானித்துள்ளன....

Read moreDetails

அடுத்தடுத்து பதவி விலகும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரிகள்!

இலங்கை பெற்றோலியக்  கூட்டுத்தாபனத்தில் பணிபுரியும்  உயர் அதிகாரிகள் இருவர் திடீரென தமது பதவியை இராஜினாமா செய்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக் காலமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில்...

Read moreDetails

காலநிலை தொடர்பான அறிவிப்பு-வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது அதன்படி...

Read moreDetails

இன்று முதல் ராமேஸ்வர மீனவர்கள் போராட்டம்!

தமிழக மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதைக் கண்டித்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். இதேவேளை கைது...

Read moreDetails

ஜனாதிபதி சீனா விஜயம் -அமைச்சுகளின் பொறுப்புக்களில் மாற்றம்!

சீனாவில் நடைபெறும் சர்வதேச ஒத்துழைப்புக்கான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று சீனா சென்றுள்ளார். இதன்படி ஜனாதிபதி வெளிநாடு...

Read moreDetails

கொழும்பு இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் நடாத்திய ‘மீண்டும் பள்ளிக்கு’ நிகழ்வு…

  பழைய மாணவர்களின் பள்ளிப் பருவத்தை மீண்டும் மீட்டிப் பார்க்கும் 'பேக் டூ ஸ்கூல்' எனப்படும் 'மீண்டும் பள்ளிக்கு' நிகழ்வு நேற்று கொழும்பு 04 - பம்பலப்பிட்டியில்...

Read moreDetails

இன்று நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சைகள்!

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் இன்று (ஞாயிற்க்கிழமை) நடைபெறவுள்ளது. இம்முறை பரீட்சைக்கு 3,37,596 மாணவர்கள் தோற்றவுள்ளதோடு 2,888 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (ஞாயிற்க்கிழமை) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதற்கமைய ஊவா மற்றும்...

Read moreDetails

மீண்டும் பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்கிரமரத்ன!

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவின் பதவிக்காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் சி.டி.விக்ரமரத்னவின் பொலிஸ் மா அதிபர்...

Read moreDetails
Page 513 of 1198 1 512 513 514 1,198
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist