மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த 47 பேர் கைது!

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த 47 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து...

Read moreDetails

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!

லங்கா சதொச நிறுவனம் ஏழு பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. எதிர்வரும் நத்தார் பண்டிகையை இவ்வாறு ஏழு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, பெரிய வெங்காயம் –...

Read moreDetails

மூடப்படுகின்றது நுரைச்சோலை மின்நிலையத்தின் ஒரு பகுதி!

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களில் ஒன்றை இன்று(வெள்ளிக்கிழமை) முதல் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி இருப்புக்களை நிர்வகிப்பதற்கும், திட்டமிடப்பட்ட பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக உரிய பிரிவை...

Read moreDetails

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

கொழும்பில் இருந்து காலி வரையான தெற்கு அதிவேகப் பாதையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று(வெள்ளிக்கிழமை) ஏற்பட்ட விபத்து காரணமாகவே இவ்வாறு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார்...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் நாளை இரண்டு மணித்தியாளங்கள் மின்வெட்டு-பண்டிகை காலங்களில் மின்வெட்டு இல்லை!

நாடளாவிய ரீதியில் நாளை (வெள்ளிக்கிழமை) இரண்டு மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய...

Read moreDetails

எதிர்க்கட்சி தலைவரால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இரத்தம் சுத்திகரிக்கும் இயந்திரம் கையளிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இன்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் திருமதி க.கலாரஞ்சினி தலைமையில்...

Read moreDetails

நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை!

அரச மற்றும் அரச அனுசரணையுடனான தனியார் பாடசாலைகளுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் முதலாம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலைகளின், மூன்றாம் தவணையின் முதலாம்...

Read moreDetails

சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் நாட்டைக் கட்டியெழுப்ப விரும்பவில்லை – தேரர் பகிரங்க குற்றச்சாட்டு!

இந்த நாட்டின் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் நாட்டைக் கட்டியெழுப்ப விரும்பவில்லை எனவும், கட்சியை வளர்த்து நாட்டை அழிக்கவே விரும்புகின்றனர் எனவும் அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர்...

Read moreDetails

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரையும் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு...

Read moreDetails

மக்கள் சேவையில் இழுத்தடிப்புச் செய்ய வேண்டாம் – ஜனாதிபதி பணிப்புரை!

அரச அதிகாரிகள் பொதுமக்களுக்கு சேவையாற்றும்போது இழுத்தடிப்பின்றி  தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். தனக்கு முன்வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பிரச்சினையில் 50...

Read moreDetails
Page 777 of 1197 1 776 777 778 1,197
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist