தன்னார்வ அமைப்புகளை ஒழுங்குபடுத்த அரசு கொண்டுவரவுள்ள சட்டம்!

தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும்,  அரச சார்பற்ற நிறுவனங்களையும்,  ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற அடிப்படையில 2022 ஆம் ஆண்டு கோட்டபாய ராஜபக்ச கொண்டு வந்த வரைபினையும், 2024 ஆம்...

Read moreDetails

மட்டக்களப்பில் மிக நீண்ட நாட்களின் பின்னர் பலத்த மழைவீழ்ச்சி பதிவு

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக நீட்ட நாட்களின் பின்னர் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்திருந்தது. இந்நிலையில் நேற்று  தொடக்கம் இன்று காலை 8.30 மணி வரையிலான 24...

Read moreDetails

மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!!

வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவப் பெருவிழா இன்று  கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமைந்த ஆலயமான அமிர்தகழி...

Read moreDetails

சாய்ந்தமருது உணவகத்தில் தீ விபத்து- கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மக்கள் தீவிரம்!

சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள பிரபல 'பில் பில்' (Fil Fil) உணவகத்தில் இன்று (01) திடீரெனப் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதையடுத்து,...

Read moreDetails

மட்டக்களப்பில் மாற்று திறனாளிகளுக்கு அம்மை அப்பன் இல்லம் கட்டு மானப்பணி ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக “அம்மை அப்பன் மாற்றுத்திறனாளிகள் இல்லம்” அமைக்கும் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பணிப்பாளர் சாரங்கபாணி அருள்மொழி தெரிவித்துள்ளார்....

Read moreDetails

பாரம்பரிய கலாசாரத்தைப் பேணும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்!

தமிழர் பாரம்பரிய நாட்டுப்புறக் கலை மரபுகளை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நோக்கில், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் குடமூதற்கும்மி ஆற்றுகை15ஆவது முறையாக சிறப்பாக நேற்றையதினம்...

Read moreDetails

சிறையில் இருந்த சகோதரனை பார்க்கவந்த சகோதரன் போதை பொருளுடன் கைது!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட போதை பொருள் வியாபாரியை பார்வையிடுவதற்காக கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு சென்று அங்கு விடுதி ஒன்றில் தங்கியிருந்த தெமட்டகொடையைச் சேர்ந்த...

Read moreDetails

செட்டிபாளையம் மைதானத்தில் புனரமைப்பு வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு.

மட்டக்களப்பு , மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட செட்டிபாளையம் கண்ணகி விளையாட்டு மைதானம் 50 இலட்சம் ரூபா பெறுமதியில் புனரமைப்பு செய்யப்படவுள்ளது. இதற்கான ஆரம்ப...

Read moreDetails

தூண் இடிந்து விழுந்ததில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப் பணியின்போது தூண் இடிந்து விழுந்ததில் 28...

Read moreDetails

களுவாஞ்சிகுடி கோவிலில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமையில் மீட்பு!

களுவாஞ்சிகுடியில் வைத்து திருடப்பட்ட ரூ. 8,90,000-க்கும் அதிக மதிப்புடைய மோட்டார் சைக்கிள், பாணமை பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளதாகக் களுவாஞ்சிகுடி பொலிஸார் இன்று புதன்கிழமை (29) தெரிவித்தனர். மட்டக்களப்பு...

Read moreDetails
Page 3 of 117 1 2 3 4 117
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist