காத்தான்குடியில் போதைப் பொருளுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி கைது!

காத்தான்குடியில் 120 கிராம் ஜஸ் போதை பொருளுடன் பொலிஸ் கொன்ஸ்டபில் ஒருவர் உட்பட 4 பேர்  கடந்த 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட குற்ற...

Read moreDetails

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் உட்பட 3பேர் கைது!

மட்டக்களப்பு, வவுணதீவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் மற்றும்  அவரது மகன் உட்பட 3பேரை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர். மாவீரர் தினமான...

Read moreDetails

ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்; அம்பிட்டிய சுமணரடண தேரருக்குப் பிணை

அண்மையில் மட்டக்களப்புக்கு  ஜனாதிபதி வருகை தந்திருந்த போது  அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த அம்பிட்டிய சுமணரட்ண தேரர் உட்பட 4 பேரையும்  இரு...

Read moreDetails

மட்டக்களப்பில் மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவேந்தலுக்கு அனுமதி!

மட்டக்களப்பு மாவடிமுன்மாரி, தாண்டியடி, தரவை மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவேந்தல் செய்யவதற்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. எனினும் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் சின்னங்கள், கொடிகள், மற்றும்...

Read moreDetails

மட்டுவில் மாவீரர் நினைவேந்தலுக்கு 19 பேருக்கு தடை : அலங்கார பணிகள் இடைநிறுத்தம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்விற்கு தடைகளை ஏற்படுத்தும் வகையில் தடையுத்தரவுகள் வழங்கப்பட்டதையடுத்து பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்ல அலங்கரிப்பு...

Read moreDetails

அஞ்சலி செலுத்துவதைத் தடைசெய்ய முடியாது : இரா.சாணக்கியன்!

மட்டக்களப்பு - வாகரை கண்டலடியில் அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லம் விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....

Read moreDetails

மட்டக்களப்பில் பழரசம் விற்றவருக்கு அபராதம்!

மட்டக்களப்பில் அதிகளவான இரசாயன பதாத்தங்களைக் கலந்து பழரசங்களை விற்பனை செய்து வந்த உற்பத்தியாளருக்கும், விற்பனை முகவருக்கும் எதிராக 2,40,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த பழரசத்தைப் பருகிய...

Read moreDetails

இலங்கையில் ஜனநாயகம் இருக்கின்றதா? இல்லையா?

ஜனநாயக நாடு என்று அழைக்கப்படும் இலங்கையில்  உண்மையில் ஜனநாயகம் இருக்கின்றதா? இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளதாக, தரவை மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் சி.நிதர்சன் தெரிவித்தார்....

Read moreDetails

மட்டக்களப்பில் கால்நடைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் கைது!

மட்டக்களப்பில் கால்நடைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் துப்பாக்கிகளுடன் நேற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாதவனை, மயிலத்தமடு பகுதியில் கால்நடைகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இரு...

Read moreDetails

மௌலவியின் கருத்தால் சர்ச்சை: மட்டக்களப்பில் மாணவர்கள் போராட்டம்!

பரதக்கலை தொடர்பாக மௌலவி ஒருவர் தெரிவித்த சர்ச்சைக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவககத்தின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்று...

Read moreDetails
Page 51 of 101 1 50 51 52 101
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist