கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பில் 13 வயது சிறுமியை கடத்தி துஸ்பிரயோகம் – சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 13 வயது சிறுமி ஒருவரை கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஜ.ஆர்.சி பட்டியலில்...

Read moreDetails

திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் புதிய அரசு ஆர்வம்!

திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் புதிய அரசு காட்டும் ஆர்வம் குறித்து, திருகோணமலை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் அரசாங்கத்திற்கு தனது பாராட்டுகளைத் தெரிவிப்பதாக அதன் தலைவர்...

Read moreDetails

மட்டு சிறையில் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தனது கழுத்தை பிலேற்றால் அறுத்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று...

Read moreDetails

மல்கம்பிட்டி பள்ளிவாசலில் மின் விளக்குகள் பொருத்தும் பணி ஆரம்பம்

மல்கம்பிட்டி பள்ளிவாசல் மற்றும் கலந்தர் சிக்கந்தர் ஸியாரத் நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க,  சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் , மல்கம்பிட்டி பள்ளிவாசலுக்கு நேரில் விஜயம் மேற்கொண்டு...

Read moreDetails

மட்டக்களப்பு நகரின் மத்தியில் தீ விபத்து!

மட்டக்களப்பு நகர மத்தியிலுள்ள வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் இன்று (07) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ​இன்று அதிகாலை 5.00 மணியளவில் திடீரெனப் பரவத் தொடங்கிய இந்தத்...

Read moreDetails

நிந்தவூரில் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்ட நபர் உயிரிழப்பு – விசாரணைகள் தீவிரம்!

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் போதைப்பொருள் தொடர்பில் கைதான நிலையில்...

Read moreDetails

காத்தான்குடி, பொலிஸ் பிரிவில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் றிஸ்வி நகர் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. காத்தான்குடி பொலிஸ் பிரிவின் றிஸ்வி நகர் பகுதியில் வசித்து...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தல் கும்பல் கைது- திரைப்பட பாணியில் அதிரடி காட்டிய பொலிஸ் பரிசோதகர்!

கார் ஒன்றில் போதைப்பொருட்களை கடத்திச் சென்றவர்களை துரத்தி சென்று பிடித்த சம்பவம் மக்கள் மத்தியில் பாராட்டினை பெற்றுள்ளது. அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் பிரதான வீதியில்...

Read moreDetails

திருகோணமலை கடற்பரப்பில் மாயமான மீனவரைத் தேடும் பணிக்கு கடற்படையினர் உதவி!

திருகோணமலை கடற்பரப்பில் 03ஆம் திகதி மீன்பிடிப் படகொன்று கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் கிடைத்த அவசரத் தகவலுக்கு அமைவாக, இலங்கை கடற்படையினர் பிரதேச மீனவர்களின்...

Read moreDetails

சஜித், ரணில், மஹிந்த ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!

சஜித் பிரேமதாசாவாக இருந்தாலும்சரி ரணில் விக்கிரமசிங்கமாக இருந்தாலும்சரி, அல்லது மஹிந்த ராஜபக்சவாக இருந்தாலும்,  அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகவே தான் காணப்படுகின்றார்கள் அவர்களுடைய இனவாத செயற்பாடுகள்தான்...

Read moreDetails
Page 7 of 212 1 6 7 8 212
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist