34 வருடங்களுக்கு பிறகு ஆலயத்தில் வழிபட யாழ் மக்களுக்கு அனுமதி

யாழ்ப்பாணம் வலி வடக்கு பகுதிகளில் உள்ள ஆலயங்களுக்கு சுமார் 34 வருடங்களின் பின்னர் சென்று வழிபட இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர். வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள்...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் சாந்தனின் பூதவுடலுக்கு அஞ்சலி!

முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டு உடல் நலக் குறைவால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பொதுமக்களின்...

Read moreDetails

யாழ்.சாவகச்சேரியில் வாகன விபத்து: பாடசாலை மாணவர் உயிரிழப்பு!

யாழ்.சாவகச்சேரி - ஐயாகடை சந்தியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 18 வயதான பாடசாலை மாணவர்  ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த  பரணிதரன் என்ற குறித்த...

Read moreDetails

வடமாகாண ஆளுநருக்கும் இந்திய துணை தூதுவருக்கும் இடையே விசேட சந்திப்பு!

யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளி, வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்ஸை நேற்று  சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். ஆளுநர் செயலகத்தில்  நடைபெற்ற இச்சந்திப்பில் ...

Read moreDetails

யாழ்.புத்தூர் பகுதியில் பற்றியெரிந்த வீடு!

யாழ்.புத்தூர் மேற்கு பகுதியில் வீடொன்று தீக்கிரையாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் புத்தூர் மேற்கு வளர்மதி பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இதன்போது வீட்டில்...

Read moreDetails

யாழில். இனவாதக் கருத்துக்களை வெளியிட்ட இருபொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைது!

யாழில் சக  பொலிஸ் அதிகாரிகளுடன் இனவாதக் கருத்துக்களைத் தெரிவித்து  மோதலில் ஈடுபட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொலிஸாரின்...

Read moreDetails

யாழில் போக்குவரத்து நெரிசல்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் முகமாக துறை சார் தரப்பினருடன் இன்றைய தினம்  கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது...

Read moreDetails

13வயது சிறுமியை வேலைக்கு அமர்த்திய பெற்றோருக்குச் சிறை!

உணவு பொருள் விற்பனையில் 13 வயது சிறுமியை ஈடுபடுத்திய பெற்றோரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு , யாழ்ப்பாண பொலிஸாருக்கு யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி திருமுருகண்டி...

Read moreDetails

புத்தூர் – வளர்மதி பகுதியில் வீடு ஒன்று தீக்கிரை!

யாழ்.புத்தூர் மேற்கு பகுதியில் வீடொன்று தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதனால், வீட்டில் இருந்த பொருட்களும் முற்றாக அழிவடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி யாழ்ப்பாணம், புத்தூர் மேற்கு, வளர்மதி பகுதியிலேயே...

Read moreDetails

மீனவர்களுக்கு சிறை தண்டனை 5 அல்லது 10 வருடம் அதிகரிக்க வேண்டும்

எல்லை தாண்டி வரும் இந்திய இழுவை படகுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் வடபகுதி கடற்தொழிலாளர்களும், கடற்தொழில் சங்கங்களும், கடற்தொழில் சமாசங்களும் உறுதியாக இருக்கின்றோம். மீண்டும் மீண்டும் எல்லை...

Read moreDetails
Page 144 of 354 1 143 144 145 354
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist