இலங்கை தமிழரசுக்கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் யாழ் உடுவில் பகுதியில் திறந்துவைப்பு!

இலங்கை தமிழரசுக்கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் நேற்று யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. மக்களின் தேவைகளைப்பூர்த்தி செய்யும் வகையில் குறைகேள் அலுவலகமாக இது செயற்படவுள்ளது. கட்சியின்...

Read moreDetails

தொல்புரத்தில் இளைஞர் அடித்து கொலை

யாழ்ப்பாணம் - தொல்புரத்தில் இரு இளைஞர் குழுக்கள் இடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்தார். நேற்று (12) இரவு 11 மணியளவில் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொல்புரம்...

Read moreDetails

யாழில் கைத்துப்பாக்கி ஒன்று மீட்பு!

யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் இன்றைய தினம் வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது . இந்தத் துப்பாக்கி எதற்காக வைக்கப்பட்டிருந்தது? ஏதேனும் குற்றச் செயல்களுடன் இதற்குத் தொடர்புள்ளதா?...

Read moreDetails

நாகர்கோவில் கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் – நடவடிக்கை எடுக்காத கடற்படையினர் என உள்ளூர் மீனவர்கள் குற்றச்சாட்டு!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ள நிலையில், கடற்படையினர் இது விடயத்தில் மெத்தனப் போக்குடன் செயற்படுவதாக உள்ளூர் மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்....

Read moreDetails

தையிட்டி விகாரை காணி விவகாரம்: உரிமையாளர்களை அடையாளம் கண்டு நிலத்தை ஒப்படைக்க நடவடிக்கை !

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிப் பரப்புகளை அளவீடு செய்து, அதன் உண்மையான உரிமையாளர்களிடம் மீள ஒப்படைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி...

Read moreDetails

வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க நிர்வாக தெரிவில் இழுபறி: பிரதேச செயலகம் முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக, வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்களால் இன்று காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த 2024-ஆம் ஆண்டு...

Read moreDetails

வடமராட்சி கிழக்கில் 300 ஏக்கர் காணி அபகரிப்பு முயற்சி: மக்கள் திட்டவட்டமாக மறுப்பு !

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் பாரிய சுற்றுலா மையம் அமைப்பதற்காக 300 ஏக்கர் காணிகளை தனியார் நிறுவனத்திற்கு வழங்கும் திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்....

Read moreDetails

வீதி சமிக்கைகள் குறித்து யாழில் விசேட விழிப்புணர்வு நிகழ்வு!

வீதி சமிக்கைகளை கடைப்பிடிப்பதற்கு யாழப்பாணத்தில் இன்று (10)விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை தடுப்பதற்கும் அது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துமுகமாக யாழ்ப்பாணத்தில் இன்று வித்தியாசமான...

Read moreDetails

டிட்வா புயல் பாதிப்பு: யாழ். மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட உதவி

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன் நபர்களுக்கான உதவி உபகரணங்கள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் வைத்து மாற்றுத்திறன் நபர்களுக்கு வழங்குவதற்காக சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் நேற்றைய தினம்...

Read moreDetails

அனலைதீவில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பு

யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் துப்பாக்கி , அவற்றுக்கான மகசீன்கள் இரண்டு மற்றும் ஒரு கைக்குண்டு என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன. அனலைதீவில் உள்ள தனியார் காணி ஒன்றினை நேற்றைய...

Read moreDetails
Page 27 of 378 1 26 27 28 378
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist