இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் யாழ்.மாநகர முதல்வருக்கு இடையில் சந்திப்பு!

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ் மாநகர சபைக்கு விஜயம் செய்த...

Read moreDetails

நல்லூரில் மாவீரர்களின் பெயர்கள் திரைநீக்கம்!

மாவீரர் வாரம் நேற்றைய தினம்(திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள்...

Read moreDetails

கோப்பாய் பொலிசாரால் தாய், மகன் உள்ளிட்ட மூவர் கைது

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஊரெழு மேற்கு பொக்கனை பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ். மாவட்ட புலனாய்வு...

Read moreDetails

யாழ் .மீனாட்சிபுரம் கிராமத்தில் டெங்கு ஒழிப்பு வேலை திட்டம் முன்னெடுப்பு

யாழ் .பிரதேச செயலகத்துக்குட்பட்ட கொட்டடி மீனாட்சிபுரம் கிராமத்தில் டெங்கு ஒழிப்பு வேலை திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்..மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரியின் பணிபுரையின்...

Read moreDetails

யாழ். இளவாலை பகுதியில் 14 இலட்சம் பெறுமதியான நகை மற்றும் பணம் மீட்பு!

யாழ். இளவாலை பகுதியில் உள்ள வீடுகளில் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரிடமிருந்து 14 இலட்சம் பெறுமதியான நகை மற்றும்...

Read moreDetails

வவுனியாவில் ஜனாதிபதி பங்கேற்ற நிகழ்வில் கூட்டமைப்பினரும் பங்கேற்பு !

வவுனியாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்ட நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரசன்னமாகியிருந்தனர். வவுனியா கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான...

Read moreDetails

யாழ். உணவகங்களில் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை!

யாழ். மாநகரில் உள்ள உணவகங்களில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நடத்திய பரிசோதனை நடவடிக்கையில் தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டதுடன் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) யாழ்....

Read moreDetails

யாழ். பிரதான பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை நிகழ்வு!

யாழ். பிரதான பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை நிகழ்வு யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் இடம்பெற்றது. இன்று (சனிக்கிழமை) யாழ்.பொலிஸ் நிலையத்தில் வருடாந்த பொலிஸ் நிலைய...

Read moreDetails

“கார்த்திகை வாசம் ” என்ற மலர்க் கண்காட்சி தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் முன்னெடுப்பு

வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடாத்தும் "கார்த்திகை வாசம்" என்ற மலர்க் கண்காட்சி நேற்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமானது....

Read moreDetails

நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் நிதி பங்களிப்பில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு புதிய இயந்திர உபகரணங்கள்!

நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் நிதி பங்களிப்பில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு புதிய இயந்திர உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. யாழ் போதனா வைத்தியசாலையின் எலும்பு முறிவு சத்திர...

Read moreDetails
Page 278 of 381 1 277 278 279 381
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist