கடத்தப்பட்ட 30 இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகள் மீட்பு!

காலாவதியான அனுமதிப் பத்திரத்தை பாவித்து கடத்திவரப்பட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகளை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். யாழ்.கைதடி ஏ9 வீதிப் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் நேற்று...

Read moreDetails

கட்டைக்காட்டில் கடற்படை தளத்திற்கு அண்மையாக வந்து இந்தியன் இழுவைமடி படகுகள் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு கடற்பரப்பில் இந்தியன் இழுவைமடி படகுகள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுவருகின்றன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சீரற்ற...

Read moreDetails

யாழில். 100 மில்லி மீற்றர் மழை பெய்ய வாய்ப்பு – மக்கள் பீதியடைய தேவையில்லை

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் நாட்களில் சுமார் 100 மில்லி மீட்டர் மழை பெய்யவே வாய்ப்புள்ளதாகவும் அதனால் மக்கள் தேவையற்ற விதத்தில் பீதியடைய வேண்டாம் என  மாவட்ட அனர்த்த முகாமைத்துவ...

Read moreDetails

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்

வருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண  மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம்  மாவட்ட...

Read moreDetails

கந்தரோடை விகாரை பெயர்ப்பலகை அகற்றம்

யாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபையினால் , கந்தோரோடை பகுதியில் விகாரைகள் அமைந்துள்ளதாக கூறப்படும் பகுதிகள் " கந்தரோடை தொல்லியல் ஆய்வு மையம்" என அடையாளப்படுத்தப்பட்டதை அடுத்து ,...

Read moreDetails

இன்றுமுதல் யாழ்ப்பாணத்தில் தீவகத்திற்கான படகு சேவைகள் நிறுத்தம்!

யாழ்ப்பாணத்தில் காணப்படும் சீரற்ற காலநிலை காரணமாக இன்றைய தினம்(08) முதல் மறு அறிவித்தல் வரையில் குறிகாட்டுவானில் இருந்து தீவகத்திற்கான படகு சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தனியார் படகு உரிமையாளர்...

Read moreDetails

அல்லைப்பிட்டியில் பேருந்தை வழிமறித்து சாரதி மீது கடும் தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்றுறை நோக்கி பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்தை மோடார் சைக்கிளில் வந்த ஒருவர் வழிமறித்து, சாரதி மீது கொடூர தாக்குதல் மேற்கொண்டதால் சாரதி ஊர்காவற்றுறை...

Read moreDetails

சட்டவிரோத மருந்துகளுடன் யாழில் நால்வர் கைது!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட ஒரு தொகை மருந்துகளுடன் மொத்தம் நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் மற்றும் ஊர்காவற்றுறை  தீவின் நயன்மாக்கட்டு...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளிலும் கன மழை – வெலிமடையில் மண்சரிவு!

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் தற்போது நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக...

Read moreDetails

கச்சத்தீவு அந்தோனியார் திருவிழா 2026: முதற்கட்ட ஏற்பாடுகள் ஆரம்பம்!

யாழ்ப்பாணம், கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் 2026-ஆம் ஆண்டுக்கான வருடாந்தத் திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27 மற்றும் 28-ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட முன்னாயத்தக்...

Read moreDetails
Page 59 of 379 1 58 59 60 379
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist