வாகன விபத்தில் குடும்பஸ்தர் பலி

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குப்பட்ட பரந்தன் - பூநகரி வீதியில் இன்று மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கப்ரக...

Read moreDetails

பயங்கரமான நிலைக்குள் அகப்பட்டுள்ள யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களுடன் ஈடுபடுகின்றவர்கள், சுதந்திரமாக நடமாடுவதாகவும் அதனை கட்டுப்படுத்தாமல், பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் அசமந்த போக்குடன் உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம் சுமத்தியுள்ளார்....

Read moreDetails

சம்பந்தனுக்கு நல்லூரில் அஞ்சலி

மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனுக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நல்லூர் தொகுதிக் கிளையில் நேற்று அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்த நிகழ்வு நல்லூர் தொகுதி...

Read moreDetails

வவுனியா பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் சத்யாகிரக போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வவுனியா பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்று...

Read moreDetails

விசேட சுற்றிவளைபில் கிளிநொச்சியில் பலர் கைது!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவில் உள்ள கல்லாறு பகுதியில் விசேட சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது இதில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் இராணுவத்தினர் சிறப்பு அதிரடிபடையினர் இணைந்து...

Read moreDetails

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்!

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வின் மூன்றாம் கட்டப்பணிகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பவுள்ள நிலையிலேயே மூன்றாம் கட்ட...

Read moreDetails

அஞ்சலிக்காக யாழுக்கு கொண்டு செல்லப்பட்டது சம்பந்தனின் பூதவுடல்!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தனது பூதவுடல் கொழும்பில் இருந்து விமானம் மூலம் யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது. அதன்படி யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா கலையரங்கில்...

Read moreDetails

கிளிநொச்சி மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் பதவியேற்பு!

கிளிநொச்சி மாவட்டத்தின்  அரசாங்க அதிபராக திரு எஸ். முரளிதரன் இன்று தனது கடமைகளைப்  பொறுப்பேற்றுக் கொண்டார். பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் இருந்து  குறித்த நியமனக்கடிதத்தை முரளிதரன் இன்று பெற்றுக்கொண்டார்...

Read moreDetails

யாழில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்.குறிகட்டுவான் பகுதியில் இருந்து நயினாதீவுக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த படகில் நான்கு பேர் பயணித்துள்ள நிலையிலேயே...

Read moreDetails

யாழில் முரல் மீன்தாக்கி இளைஞன் உயிரிழப்பு!

யாழ். பண்ணைக் கடலில் நேற்றிரவு மீன் பிடியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் முரல் மீன் தாக்கி உயிரிழந்துள்ளார். குருநகர் பகுதியைச்  சேர்ந்த மைக்கல் டினோஜன் என்ற 29...

Read moreDetails
Page 186 of 601 1 185 186 187 601
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist