வவுனியாவிற்கு ஜனாதிபதி விஜயம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்போது நல்லிணக்க செயலகத்தை திறந்து வைக்கவுள்ள அவர்...

Read moreDetails

குருநகர் யாக்கப்பர் தேவாலயத்தின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல்

யாழ். குருநகர் புனித யாகப்பர் ஆலயம் மீதான விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 29ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. கடந்த 1993ஆம் ஆண்டு...

Read moreDetails

மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

மன்னார் நோக்கி சென்று கொண்டிருந்த வட்டா ரக வாகனம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகில் உள்ள மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில்...

Read moreDetails

அச்சுவேலி வைத்தியசாலையின் பற்சிகிச்சை நிலையம் திறப்பு

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் பற் சிகிச்சை நிலையம் மேம்படுத்தப்பட்டு யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரனால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில்...

Read moreDetails

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் விஜயம்

மன்னர் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வைத்தியசாலை பணிப்பாளரின் வேண்டுகோளுக்கு இணங்க பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று (சனிக்கிழமை) காலை விஜயம் செய்துள்ளார். இதன்போது வைத்தியசாலை மற்றும்...

Read moreDetails

வவுனியா நெடுங்கேணியில் பெருந்தொகையான பப்பாசி மரங்களை அழித்த யானைகள்

வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட நெடுங்கேணியில் பெருந்தொகையான பப்பாசி மற்றும் தென்னைமரங்களை யானைகள் அழித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெடுங்கேணி புளியங்குளம் பிரதான வீதிக்கு அருகாமையில் சுமார் 8 ஏக்கர்...

Read moreDetails

யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் மீது தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் மூவர் கைது

யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் மீது தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் மூவர் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த புதன்கிழமை யாழ். மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகத்தின்...

Read moreDetails

யாழ் .இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது தாக்குதல்

யாழ்.மருதடி வீதியில் உள்ள யாழ்.இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது நேற்றிரவு இனம் தெரியாத நபர்களினால் கண்ணாடி போத்தலால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது, நேற்று இரவு யாழ் .இந்திய...

Read moreDetails

“அரசியல் தீர்வுக்கான மக்கள் பிரகடனம்” இந்திய துணைத் தூதுவரிடம் கையளிப்பு

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் "அரசியல் தீர்வுக்கான மக்கள் பிரகடனம்" இந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜனிடம் இன்று (வியாழக்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் பிரதிநிதிகள்...

Read moreDetails

கிளிநொச்சியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இராணுவத்தினரால் வீடுகள் கையளிப்பு

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இராணுவத்தால் அமைக்கப்பட்ட வீடுகள் கையளிக்கும் நிகழ்வுகள் கிளிநொச்சியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. முரசுமோட்டை கோரக்கன்கட்டு கிராமசேவகர் மற்றும் செல்வாநகர் செல்வாநகர் ஆகிய...

Read moreDetails
Page 433 of 615 1 432 433 434 615
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist