வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒருவர் உயிரிழப்பு

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. வவுனியா- நெடுங்கேணியைச் சேர்ந்த இவர், சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலைக்கு நேற்று...

Read moreDetails

கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட மூவர் பொலிஸ் பிணையில் விடுதலை – யாழில் சம்பவம்

நாட்டில் முழுநேர பயண தடை அமுலிலுள்ள நிலையில், யாழ்ப்பாணம்- கொடிகாமத்திலுள்ள ஆலயமொன்றில் பூஜை வழிப்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட மூவர், பொலிஸ் பிணையில்...

Read moreDetails

மரண சடங்கில் கலந்துகொண்டவருக்கு கொரோனா- குடும்பத்தினர் உள்ளிட்ட 8 பேர் தனிமைப்படுத்தலில்!

யாழ்ப்பாணம்- பருத்தித்துறையில் இடம்பெற்ற மரண சடங்கில் கலந்துகொண்ட ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதை தொடர்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்தினர் உள்ளிட்ட 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அண்மையில் பருத்தித்துறையில்...

Read moreDetails

வவுனியாவில் கொரோனா வைரஸால் மேலுமொரு உயிரிழப்பு பதிவு!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். குறித்த நபர் சிறுநீரக நோய் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு...

Read moreDetails

பளை தம்பகாமம் பகுதியில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுப்பு!

கிளிநொச்சி - பளை தம்பகாமம் பகுதியில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் நேற்று காணாமல் போயிருந்த நிலையில் அவரைத் தேடும் நடவடிக்கைகள் தொடச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன....

Read moreDetails

கிளிநொச்சியில் உயிரிழந்த சிறுமிக்கு கொரோனா தொற்று!

கிளிநொச்சியில் 15 வயதுச் சிறுமி உயிரிழந்த நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாகேந்திரபுரம் கிராம அலுவலகர்...

Read moreDetails

கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பே மிகவும் அவசியம்- யாழ்.இராணுவ கட்டளைத் தளபதி

பொதுமக்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பினை வழங்கினால் கொரோனா வைரஸ் தொற்றினை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியுமென யாழ்.இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார்....

Read moreDetails

வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத மணல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட கன்ரர் ரக வாகனம் அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டது

யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு, குத்தனை வலிக்கண்டி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட கன்ரர் வாகனம் சிறப்பு அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு...

Read moreDetails

வவுனியாவில் விபத்து- முதியவர் உயிரிழப்பு

வவுனியா- மணிக்கூட்டுக்கோபுர சந்தியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தேக்கவத்தையைச் சேர்ந்த இராயேந்திரம் (வயது 65)...

Read moreDetails

கிளிநொச்சியில் வயோதிபப் பெண்ணொருவர் கொரோனாவினால் உயிரிழப்பு

கிளிநொச்சி- திருவையாறுப் பகுதியினைச் சேர்ந்த 77 வயதுடைய வயோதிபப் பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். இந்த வயோதிபப் பெண் உயிரிழந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில்...

Read moreDetails
Page 542 of 576 1 541 542 543 576
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist