பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
இறைவரித் திணைக்கள போலி அதிகாரி கைது !
2026-06-29
நாட்டின் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தவும் நிர்வகிக்கவும் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அமைச்சரவை தீர்மானிக்கும் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில்...
Read moreDetailsமட்டக்களப்பு நகரில் முககவசம் அணியாது கைது செய்யப்பட்டவர்கள் உட்பட எழுமாறாக 110 பேருக்கு இன்று (திங்கட்கிழமை) அன்டிஜன் பரிசோதனையில் காணிசீர்திருத்த ஆணைக்குழு காரியாலயத்தில் கடமையாற்றும் ஒருவர் உட்பட...
Read moreDetailsதேவை ஏற்படின் மாகாணங்கள் அல்லது மாவட்டங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக...
Read moreDetailsஇலங்கையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய சில நடவடிக்கைகள் குறித்து காதார அதிகாரிகள் இன்று (திங்கட்கிழமை) கூட்டமொன்றை நடத்தினர். இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே...
Read moreDetailsநீதிமன்றம் அல்லது சட்டமா அதிபருடன் கலந்தாலோசிக்காமல் நிர்வாக மற்றும் அரசியல் காரணங்களுக்காக ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து...
Read moreDetailsவடக்கு மாகாணத்தில் தற்காலிக சுகாதாரத் தொண்டர்களாகப் பணியாற்றிய 970 சுகாதாரத் தொண்டர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர்...
Read moreDetailsகொரோனாவால் இடை நிறுத்தபட்ட அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த இறுதி முடிவு இந்த வாரம் எடுக்கப்படும் என்று கல்வி...
Read moreDetailsபரீட்சைகள் திணைக்களத்தால் 2021 மே மாதம் நடத்த திட்டமிடப்பட்ட அனைத்து பரீட்சைகளும் மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலைமையை கருதிக்கொண்டு...
Read moreDetailsகாலாவதியான சாரதி அனுமதி பத்திரங்களை பயன்படுத்துவதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் ஆம் திகதி முதல்...
Read moreDetailsபொலிஸ் சிறப்பு பணிக்குழுவில் Special Water-borne Squadron என்ற சிறப்பு பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த சிறப்பு பிரிவு 16 எஸ்.டி.எஃப் அதிகாரிகளை உள்ளடக்கி, சில வாரங்கள் சிறப்பு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.