சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் நீடிப்பு!
2026-05-20
கடன் மறுசீரமைப்புச் செயல்முறை இன்னும் முடிவடையாத நிலையில் அதன் செயற்பாடுகளைச் சீர்குலைக்க பலர் முயற்சித்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் இலங்கை...
Read moreDetailsகாங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இடம்பெறும் இரும்பு திருட்டுடன் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு தொடர்பு இருப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நேற்று இந்த...
Read moreDetailsபிராந்திய பரந்த பொருளாதார கூட்டிணைவில் அங்கத்துவம் பெற்று, ஏனைய ஆசிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்....
Read moreDetailsஅனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் முன்னெடுத்திருந்த ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த போராட்டம் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுப்பட்டது. இதேவேளை கொழும்பில் நடத்தவிருந்த...
Read moreDetailsஅடுத்த சில மாதங்களில் அரசாங்க வைத்தியசாலைகளில் CT scan MRI மற்றும் PET scan பரிசோதனை சேவைகள் நிறுத்தப்படும் அபாயம் உள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள்...
Read moreDetailsHIV ஆபத்தில் உள்ளவர்களுக்கு அபாயத்தைத் தடுக்க 'ப்ரெப்' என்ற புதிய சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று தேசிய STD எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டம் தெரிவிக்கின்றது. தேசிய STD எய்ட்ஸ்...
Read moreDetailsநாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்படும்; மருந்துகளில் 5 வகையான மருந்துகளை பயன்பாட்டிலிருந்து நீக்குவதற்கு தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபை தீர்மானித்துள்ளது. நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள்...
Read moreDetailsமலையக பெருந்தோட்ட மக்களின் குறைகள் தொடர்பாக ஆராய விசேட ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார். நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற, பெருந்தோட்ட...
Read moreDetailsமீரிகம - வில்வத்த பகுதியில் நேற்று இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள 4 பேர் கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. மீரிகம - வில்வத்த...
Read moreDetailsவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி நேற்று அம்பாறையில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடத்தப்பட்டது. யுத்த காலத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கு, கிழக்கில் கவனயீர்ப்புப்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.