நாடாளுமன்றம் – நீதிமன்ற மோதல் ஜனாதிபதியின் நாடகம் : சாணக்கியன் குற்றச்சாட்டு!

ஜனாதிபதி தான் விரும்புகின்ற நேரத்தில் நாடாளுமன்றத்தில் இருக்கின்ற தனது கையாட்களை வைத்து சிறப்புரிமைகளை எழுப்பிக் குழப்பங்களை ஏற்படுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன்...

Read moreDetails

சபாநாயகரின் அறிவிப்பு மீளப்பெறப்பட வேண்டும் : அநுரகுமார!

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட யோசனை ஒன்றை நிறைவேற்றிவிட்டு பின்னர் அதனை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடியாது என்று கூறுவது முற்றிலும் தவறான விடயமாகும் என தேசிய மக்கள் சக்தியின்...

Read moreDetails

சபாநாயகர் வழங்கிய தீர்ப்பினை மீளப்பெற வேண்டும் : எதிர்கட்சிகள் வலியுறுத்து!

உள்நாட்டு கடன்களை மறுசீரமைப்பதற்காக செயற்படுத்தப்படும் யோசனையை எந்தவொரு நீதிமன்றத்திலும் சவாலுக்கு உட்படுத்த முடியாது சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன வழங்கிய தீர்ப்பினை மீளப்பெற வேண்டும் என எதிர்கட்சிகள்...

Read moreDetails

சபாநாயகரின் தீர்ப்பு நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு பாரிய அடியாகும் : லக்ஷ்மன் கிரியெல்ல!

கடன் மறுசீரமைப்பின் மூலம் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளமைக்கு எதிராக நீதிமன்றம் செல்வதை தடுப்பதற்கான நடவடிக்கையாகவே சபாநாயகரின் தீர்மானம் அமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல...

Read moreDetails

விவசாயத்துறையை நவீனமயப்படுத்தல் தொடர்பாக ஜனாதிபதி விசேட பணிப்புரை!

விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகள் மூலம் நாட்டின் விவசாயத்துறையில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். விவசாயத்துறை நவீனமயப்படுத்தல் தொடர்பாக ஜனாதிபதி...

Read moreDetails

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்கள் வறட்சியினால் பாதிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தற்போது அதிக வெப்பநிலை நிலவி வரும் நிலையில் இதனால் அதிக வரட்சி ஏற்பட்டுள்ளதாக பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின்...

Read moreDetails

வறட்சியான காலநிலை : நீர் விநியோக நிலையங்கள் மூடப்படும் அபாயம்?

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 344 நீர் விநியோக நிலையங்களில் 32 மையங்கள் அபாய நிலையில் இருப்பதாக தேசிய நீர்வழங்கல் சபையின் தெற்கு உதவிப் பொது...

Read moreDetails

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்தவில்லை : அமைச்சர் அநுராத!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் 40 பேர் மட்டுமே சிறைச்சாலைகளில் உள்ளார்கள் என போதே நீதிமன்ற, சிறைச்சாலை அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக...

Read moreDetails

மாண்புமிகு மலையகம் எழுச்சி நடைபவனி : தம்புள்ளையிலிருந்து நாலந்தாவரை முன்னெடுப்பு!

மாண்புமிகு மலையகம் எழுச்சி நடைபவனி, இன்று தம்புள்ளையிலிருந்து நாலந்தாவரை முன்னெடுக்கப்படவுள்ளது. மலையக மக்களின் வரலாற்றை நினைவுக்கூரும் வகையில் தலைமன்னாரில் இருந்து மாத்தளை வரை முன்னெடுக்கப்படும் நடைபவனி இன்று...

Read moreDetails

வறட்சியினால் சுமார் ஒரு இலட்சம் பேர் கடுமையாக பாதிப்பு!

நாட்டில் நிலவும் வறட்சியினால் ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஒரு இலட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, இரத்தினபுரி, பதுளை, குருநாகல்...

Read moreDetails
Page 556 of 1197 1 555 556 557 1,197
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist