கைத்தொழில் அமைச்சராக எஸ்.பி. திஸாநாயக்க

கைத்தொழில் அமைச்சராக எஸ்.பி. திஸாநாயக்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தும், இதன்போது இணைந்துகொண்டார்.

Read more

Breaking news – ஜனாதிபதியினால் அவசர அமைச்சரவை மறுசீரமைப்பு – கம்பன்பில, விமல் வீரவன்சவின் அமைச்சுப் பதவிகள் பறிப்பு!

இரண்டாம் இணைப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், தற்போதுள்ள அமைச்சரவை அமைச்சுப் பதவிகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அமைச்சர் காமினி லொக்குகே இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். அதற்கமைய,...

Read more

நாளையும் ஏழரை மணித்தியால மின்வெட்டு!

நாடளாவிய ரீதியில் நாளைய தினமும்(வெள்ளிக்கிழமை) ஏழரை மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாளை காலை...

Read more

அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பு வெளியானது!

அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரை எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தின் போதே...

Read more

முழுமையாக முடங்கும் ஆபத்தில் தனியார் பேருந்து போக்குவரத்து? எச்சரிக்கை தகவல் வெளியானது!

டீசல் இல்லையேல் இன்று(வியாழக்கிழமை) அல்லது நாளை 90 வீதமான பேருந்துகள் போக்குவரத்திலிருந்து விலகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அங்ஞன...

Read more

சுகாதார தொழிற்சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தினை தற்காலிகமாக கைவிட தீர்மானம்!

சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தின் 17 சங்கங்கள் இணைந்து இன்று(வியாழக்கிழமை) 2வது நாளாகவும் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பினை தற்காலிகமாக கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாளை காலை 8 மணி முதல்...

Read more

மிச்செல் பச்லெட்டினை சந்தித்தது இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழு!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்லெட்டினை, ஜெனீவாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கைப் பிரதிநிதிகள் குழுவினர் சந்தித்துள்ளனர். ஜெனீவாவில் நேற்றிரவு(புதன்கிழமை) குறித்த சந்திப்பு...

Read more

பண்டிகை காலங்களில் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என கோரிக்கை!

எதிர்வரும் பண்டிகை காலங்களில் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இந்த விடயத்தினைத்...

Read more

கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 193 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்காரணமாக கொரோனா தொற்றில்...

Read more

மருந்துப்பொருள் இறக்குமதிக்கு முன்னுரிமை வழங்க தீர்மானம்!

அத்தியாவசிய மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கியுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவர் டி தி. சமரசிங்க...

Read more
Page 892 of 1024 1 891 892 893 1,024
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist