அரச நிறுவனங்களுக்கு அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் பணிக்கு அழைக்கும் சுற்று நிருபத்தை நாளை (புதன்கிழமை) வரை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. . கடந்த ஜுன் மாதம் 17ஆம்...
Read moreDetailsஅரசியலுக்கு வருவதா இல்லையா என்பதை கோட்டாபய ராஜபக்சவே தீர்மானிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே ஸ்ரீலங்கா...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட அதிகாரிகள் இன்று(செவ்வாய்கிழமை) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். இலங்கைக்கு வருகைத் தரும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள், நாளைய தினம் முதல் இலங்கை...
Read moreDetailsமுட்டையொன்றின் விற்பனை விலையை குறைப்பதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். சந்தையில் முட்டையின்...
Read moreDetailsநாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுவின் விசேட கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) 10,30 மணிக்கு நடைபெறவுள்ளது. அத்துடன் மின்சார கட்டணம் நூற்றுக்கு 75வீதம் அதிகரிப்பதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானம்...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான மற்றுமொரு சுற்றுபேச்சுவார்த்தை இன்று(22) இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் பொதுச் செயலாளர்...
Read moreDetailsஅனைத்து பல்கலைக்கழகங்களும் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கும், பல்கலைக்கழக உபவேந்தர்களுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. பல்கலைக்கழகங்களை...
Read moreDetailsநடிகர் ஜெஹான் அப்புஹாமிக்கு கோட்டை நீதவான் இன்று (திங்கட்கிழமை) பிணை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்த பின்னர் அவரை 5 இலட்சம் ரூபா பிணையில்...
Read moreDetailsதேசிய தொலைக்காட்சி நிறுவனத்திற்குள் அத்துமீறி பிரவேசித்தமை தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபரான சமிந்த கெலும்பிரிய அமரசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். சமிந்த கெலும்பிரிய அமரசிங்க இன்று காலை கறுவாத்தோட்டம்...
Read moreDetailsமன்னார் நடுகுடா கடற்கரை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் ஒரு தொகை மருந்துபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடற்படையினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இவ்வாறு கைவிடப்பட்ட மருந்துபொருட்கள்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.