சட்டவிரோத மணல் அகழ்வை தடுத்து நிறுத்துமாறு கண்டவளை மக்கள் கோரிக்கை

கிளிநொச்சி- கண்டவளையில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வை தடுத்து நிறுத்துமாறு கண்டவளை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கண்டாவளை- கனகராயன் ஆற்றுப்படுக்கையிலுள்ள அரச காணியின் மேட்டுநில பகுதியில்...

Read moreDetails

தொடரும் பயணக்கட்டுப்பாடு – ஒருவேளை உணவின்றித்தவிக்கும் உறவுகள்!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேசசெயளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் கடந்த 2020ஆம் ஆண்டு 9ஆம் மாதம் முதல் பல கிராமசேவையாளர் பிரிவுகளில் இன்று வரை சமூர்த்தி கொடுப்பனவு  வழங்கப்படவில்லை...

Read moreDetails

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைகளை மூடுவது தொடர்பாக விசேட கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கிவரும் MAS Holdings இன் விடியல் மற்றும் வானவில் ஆடைத் தொழிற்சாலைகளால் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரிப்பதாக மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது....

Read moreDetails

தனியான கிராம சேவையாளர் பிரிவை உருவாக்குமாறு வலைப்பாடு மக்கள் கோரிக்கை!

தனியான கிராம சேவையாளர் பிரிவை உருவாக்கி தாருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதனிடம் வலைப்பாடு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வலைப்பாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்.மாவட்ட...

Read moreDetails

அயர்லாந்தில் நித்திய வாக்குத்தத்தத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கையைச்  சேர்ந்த அருட்சகோதரர்

அயர்லாந்து டப்ளினில் கடந்த சனிக்கிழமை காணிக்கை மாதா அருட்சகோதரர்கள் சபையைச்  சேர்ந்த  அருட்சகோதரர் தெய்வேந்திரன் செபஸ்தியாம்பிள்ளை தனது நித்திய வாக்குத்தத்தத்தை டப்ளின் புனித சூசையப்பர் ஆலயத்தில் பெற்றுக்கொண்டார்....

Read moreDetails

கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் உடல்கள் தகனம்- செல்வம் அடைக்கலநாதன் பிரதமருக்கு அவசரக் கடிதம்

வன்னியில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்கள், வவுனியா நகர சபை ஊடாக தகனம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றபோது, அவர்களின் உறவினர்களிடம் பணம் அறவிடப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வெற்றிலை உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள் கவலை

வெற்றிலையை கொள்வனவு செய்வதற்கு வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வருகை தராமதமையினால் பல நாற்களாக வெற்றிலை வெட்டப்படாமல் வீணாகிப்போகியுள்ளதாக முல்லைத்தீவு- விசுவமடு விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். இதனால்...

Read moreDetails

இராணுவக் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டது சாந்தபுரம் கிராமம்

சாந்தபுரம் கிராமத்திலுள்ள மக்கள் வெளியே செல்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, இராணுவக் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சாந்தபுரம் கிராமத்தில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,  சுகாதாரத் துறையினர்...

Read moreDetails

அரச வங்கிகளில் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் ஆரம்பம்

இலங்கையிலுள்ள அரச வங்கிகள், தங்களது மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளை இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்துள்ளன. இதற்கமைய இன்று  இலங்கை வங்கி, மக்கள் வங்கி உள்ளிட்ட அரச வங்கிகள்,  11 மணி...

Read moreDetails

கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் தாக்குதல் விமானத்தினால் வீசப்பட்ட குண்டு மீட்பு

கிளிநொச்சி- உருத்திரபுரம், சிவநகரில் வெடிக்காத நிலையில் தாக்குதல் விமானத்தினால் வீசப்பட்ட குண்டு ஒன்று  பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. உருத்திரபுரம் பகுதியிலுள்ள காணியொன்றினை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டவர்கள், குறித்த...

Read moreDetails
Page 49 of 56 1 48 49 50 56
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist