மன்னாரில் சுகாதார ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம்

மன்னாரிலும் சுகாதார ஊழியர்கள், 14 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்துள்ளனர். மன்னார் பொது வைத்தியசாலை மற்றும் முருங்கன் ஆதார வைத்தியசாலை வளாகத்தில்...

Read moreDetails

மன்னாரில் கரையொதுங்கும் X-Press Pearl கப்பலின் பிளாஸ்ரிக் பொருட்கள்!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தீப்பற்றிய கப்பலிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆபத்தான பொருட்கள் என சந்தேகிக்கப்படும் சில பொருட்கள் இன்று(வியாழக்கிழமை) காலை மன்னார் வங்காலை கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்....

Read moreDetails

மன்னாரில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

மன்னாரில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 26 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில்...

Read moreDetails

பயணத் தடை: மன்னாரில் வாழ்வாதாரத்தை இழந்து காணப்படும் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடை காரணமாக வாழ்வாதாரத்தினை இழந்த வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) வழங்கி வைக்கப்பட்டன....

Read moreDetails

மன்னாரில் மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

மன்னாரில் மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். இதற்கமைய மன்னாரில்...

Read moreDetails

மன்னாரில் உப்புக்கு தட்டுப்பாடு இல்லை என அறிவிப்பு!

மன்னாரில் உப்புக்கு தட்டுப்பாடு இல்லை என மாந்தை உப்பு உற்பத்தி நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நாட்டில் உப்பிற்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என  வெளியான தகவலினை தொடர்ந்து...

Read moreDetails

மன்னார் பொலிஸாரின் மனிதாபிமானம் மிக்க செயற்பாடு!

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டு காரணமாக மக்கள் மாத்திரம் இன்றி விலங்குகளும் உணவு இன்றி பாதிக்கப்பட்டுள்ளன. பயணக்கட்டுப்பாடு காரணமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும்...

Read moreDetails

நானாட்டானில் திடீர் பீ.சி.ஆர். பரிசோதனை!

மன்னார் - நானாட்டான் பகுதியில் சுகாதார துறையினர் இன்று(வியாழக்கிழமை) காலை திடீர் சுற்றிவளைப்பினை மேற்கொண்டு பொதுமக்களுக்கு உடனடியாக பீ.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது. நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி,...

Read moreDetails

ஐம்பதாயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டது மாகாணத்துக்கா? மாவட்டத்துக்கா? – வினோ கேள்வி

வடக்கு மாகாணத்துக்கென ஒதுக்கப்பட்ட ஐம்பதாயிரம் கொரோனா தடுப்பூசிகளும் யாழ்ப்பாணத்துக்கு மட்டும் வழங்கப்பட்டு வன்னி மாவட்டம் முற்றாக புறக்கணிக்கப்பட்டது எதற்காக? என  வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ...

Read moreDetails

மன்னார் நகர் பகுதியில் மக்களின் நடமாட்டம் அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு அமுலிலுள்ள நிலையில், மன்னார் நகர் பகுதியில் மக்களின் நடமாட்டம்  இன்று (திங்கட்கிழமை) அதிகரித்து காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இன்று காலை...

Read moreDetails
Page 57 of 61 1 56 57 58 61
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist