முல்லை மாவட்டச் செயலாளருக்கு கொரோனா தொற்று!

முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் க.விமலநாதனுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. க.விமலநாதனுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் காணப்பட்ட நிலையில், பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொண்ட நிலையில், அவருக்கு கொரோனா...

Read moreDetails

உயிரிழந்த மாகாண சபை உறுப்பினருக்கு தடையுத்தரவு- மயானத்தில் சென்று வழங்குமாறு பொலிஸாருக்கு மகன் தெரிவிப்பு

தியாகதீபம் தீலிபனுடைய நினைவேந்தலை மேற்கொள்வதற்கு, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் ஊடாக நால்வருக்கு பொலிஸார் தடையுத்தரவு பெற்றுக்கொண்டுள்ளனர். முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிக்குள் தியாகதீபம் திலீபனுடைய நினைவேந்தல் நிகழ்வு...

Read moreDetails

முல்லைத்தீவில் தடத்தில் சிக்கிய பெண் சிறுத்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டது

முல்லைத்தீவு- கொக்காவில் பகுதியில் தடத்தில் சிக்கிய பெண் சிறுத்தையை வனஜீவராசிகள் திணைக்களம் பாதுகாப்பாக மீட்டுள்ளது. 5 அடி நீளம் கொண்ட குறித்த பெண் சிறுத்தை, புலி வேட்டைக்காக...

Read moreDetails

தமிழ் அரசியல் கைதிகளுக்கு அச்சுறுத்தல்- பிரதேச சபையில் கண்டனப் பிரேரணை நிறைவேற்றம்!

சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறைச்சாலைக்குச்சென்று, தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தியமைக்கு எதிராக கரைதுறைப்பற்று பிரதேச சபையில் கண்டனப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற கரைதுறைப்பற்று பிரதேச...

Read moreDetails

பண்டாரவன்னியனின் 218ஆம் ஆண்டு வெற்றி நாளில் முல்லைத்தீவில் அஞ்சலி

முல்லைத்தீவு கோட்டையை வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் வெற்றிகொண்ட 218ஆம் ஆண்டு வெற்றி நாளான நேற்று பண்டாரவன்னியனுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தபட்டது. முன்னாள் மாகாணசபை...

Read moreDetails

முல்லைத்தீவில் செஞ்சோலை படுகொலை தினத்தின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

செஞ்சோலை படுகொலை தினத்தின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவிலும் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு - கள்ளப்பாடு,  வடக்குப் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் வட.மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனின்...

Read moreDetails

யாழில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

யாழில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த திருநெல்வேலி, பலாலி வீதியைச் சேர்ந்த (64 வயது) ஆண் ஒருவரும்...

Read moreDetails

தென்னியங்குளம் கிராமத்தில் காணாமல் போயுள்ள யுவதியை தேடி பொலிஸார் விசாரணை

முல்லைத்தீவு- தென்னியங்குளம் கிராமத்தில் வைத்தே மகள் காணாமல் போயிருப்பதாக அவரது தாயார் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை பதிவு செய்துள்ளார். தென்னியங் குளம் கிராமத்தில் பெற்றோருடன் வசித்து...

Read moreDetails

சிறுவர், பெண்களின் உரிமையை வலியுறுத்தி முல்லைத்தீவில் போராட்டம்!

சிறுவர் மற்றும் பெண்களின் உரிமையை வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று(வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் வடக்கு...

Read moreDetails

முல்லைத்தீவில் வாள் வெட்டு தாக்குதல்- ஒருவர் படுகாயம்

முல்லைத்தீவு- மாந்தை கிழக்கு பாண்டியன் குளம், கரும்புள்ளியான் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து இனந்தெரியாத நபர்கள் நடத்திய வாள் வெட்டுத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் வீட்டில் நிறுத்தி...

Read moreDetails
Page 28 of 33 1 27 28 29 33
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist