பண்டாரவன்னியனின் 218ஆம் ஆண்டு வெற்றி நாளில் முல்லைத்தீவில் அஞ்சலி

முல்லைத்தீவு கோட்டையை வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் வெற்றிகொண்ட 218ஆம் ஆண்டு வெற்றி நாளான நேற்று பண்டாரவன்னியனுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தபட்டது. முன்னாள் மாகாணசபை...

Read moreDetails

முல்லைத்தீவில் செஞ்சோலை படுகொலை தினத்தின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

செஞ்சோலை படுகொலை தினத்தின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவிலும் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு - கள்ளப்பாடு,  வடக்குப் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் வட.மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனின்...

Read moreDetails

யாழில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

யாழில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த திருநெல்வேலி, பலாலி வீதியைச் சேர்ந்த (64 வயது) ஆண் ஒருவரும்...

Read moreDetails

தென்னியங்குளம் கிராமத்தில் காணாமல் போயுள்ள யுவதியை தேடி பொலிஸார் விசாரணை

முல்லைத்தீவு- தென்னியங்குளம் கிராமத்தில் வைத்தே மகள் காணாமல் போயிருப்பதாக அவரது தாயார் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை பதிவு செய்துள்ளார். தென்னியங் குளம் கிராமத்தில் பெற்றோருடன் வசித்து...

Read moreDetails

சிறுவர், பெண்களின் உரிமையை வலியுறுத்தி முல்லைத்தீவில் போராட்டம்!

சிறுவர் மற்றும் பெண்களின் உரிமையை வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று(வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் வடக்கு...

Read moreDetails

முல்லைத்தீவில் வாள் வெட்டு தாக்குதல்- ஒருவர் படுகாயம்

முல்லைத்தீவு- மாந்தை கிழக்கு பாண்டியன் குளம், கரும்புள்ளியான் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து இனந்தெரியாத நபர்கள் நடத்திய வாள் வெட்டுத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் வீட்டில் நிறுத்தி...

Read moreDetails

நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் விழா இன்று – 10 பேருக்கே அனுமதி!

முல்லைத்தீவு - பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் விழா இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெறவுள்ளது. இதற்கான அனுமதியினை கரைத்துறைப்பற்று பிரதேச செயலகம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய...

Read moreDetails

முல்லைத்தீவில் நீராடச் சென்ற மாணவன் மாயம்- தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுப்பு

முல்லைத்தீவு- துணுக்காய், உதயசூரியன் நகர் பகுதியில் வசிக்கும் விஜயகுமார் விதுசன் என்ற மாணவன் காணாமல் போயுள்ளதாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் அவரது பெற்றோரினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது....

Read moreDetails

தமிழர் பகுதியில் இருந்து சீனா உடனடியாக வெளியேற வேண்டும்- உறவுகள்

தமிழர் பகுதியில் இருந்து சீனா உடனடியாக வெளியேற வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்தியுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மேற்கொள்ளப்படும் கவனயீர்ப்பு போராட்டம் 1600 நாளை,...

Read moreDetails

முல்லைத்தீவில் வாள்வெட்டுக் குழு அட்டகாசம்

முல்லைத்தீவு- கள்ளப்பாட்டுப் பகுதியில் வீடு ஒன்றுக்குள் நுழைந்த குழுவொன்று அங்கிருந்தவர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது. அதன் பின்னர் அங்கிருந்த இரண்டு வாகனங்களுக்கு  தீ வைத்துவிட்டு, அவ்விடத்திருந்திலிருந்து...

Read moreDetails
Page 28 of 33 1 27 28 29 33
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist