கல்விசாரா ஊழியர்களுக்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது சம்பளப் பிரச்சினைக்கு உரிய தீர்வுகளை வழங்க அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்காத காரணத்தினால்...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (செவ்வாய்கிழமை) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளார். அதன்படி கடந்த இரண்டு வருடங்களில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் நாட்டின் தற்போதைய...
Read moreDetailsகிராமங்களில் வறுமையை ஒழிக்க விவசாயப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்றும் அதற்காகவே விவசாய நவீனமயப்படுத்தல் திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். உறுமய தேசிய வேலைத்திட்டத்தின்...
Read moreDetailsநாட்டில் கடந்த 5 வருடங்களில் குழந்தை பிறப்புகள் 100,000 இக்கும் அதிகமாகக் குறைந்துள்ளதாக மகப்பேற்று விசேட வைத்தியர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளார். மகப்பேற்று விசேட வைத்தியர்களினால் கடந்த...
Read moreDetailsகொழும்பு, மாளிகாவத்தை -ஜயந்த வீரசேகர மாவத்தையில் உள்ள கட்டிடம் ஒன்றில் இன்று காலை தீ பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தீயணைப்பு பிரிவினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும்...
Read moreDetails”13 ஆம் திருத்தத்தைப் பயன்படுத்தியே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முயற்சிக்கின்றார்” என அமைச்சர் நிமல்சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்து...
Read moreDetails”நாட்டில் விரைவில் புதிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்படும் பட்சத்தில் ஸ்ரீலங்கா ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையை பெறுவார்கள்” என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்....
Read moreDetailsகொழும்பு நகரில் தடைப்பட்டுள்ள நீர் விநியோகம் இன்று நள்ளிரவுக்குள் வழமைக்கு கொண்டுவரப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. ஹைலெவல் வீதியில் கொடகம சந்திக்கு...
Read moreDetailsநேரலை ஆபாச வீடியோக்களை சீன நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் தம்பதியினர் உட்பட நால்வரை பிலியந்தலை, படகெத்தர பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த...
Read moreDetailsமுல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழா்களுக்குச் சொந்தமான பூர்வீக காணிகள் பெரும்பான்மை இனத்தைச் சோ்ந்தவா்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளாா். முல்லைத்தீவு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.