இலங்கை

கொழும்பு – கன்யா வீதி மீண்டும் திறப்பு!

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பு – கன்யா பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ...

Read moreDetails

வேலைநிறுத்தம் செய்வதற்கு இது சரியான நேரம் அல்ல – சாகல ரத்நாயக்க

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் பழைய சுற்று நிருபங்களுக்கு அப்பாற்பட்டு புதிய சுற்று நிருபங்களின் பிரகாரம் செயற்படுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு...

Read moreDetails

வீடமைப்பு உதவித் தொகை அதிகரிப்பு!

மேல்மாகாண வீடமைப்பு அபிவிருத்தி நிதியத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறுவோருக்கு வழங்கப்படும் வீடமைப்பு உதவித் தொகையை மேல்மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக்க அதிகரித்துள்ளார். அதன்படி, புதிய வீடு...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பல அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரின் அறிவிப்பு!

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் பழைய சுற்றறிக்கைகளுக்கு அப்பாற்பட்டு புதிய சுற்று நிருபங்களின் பிரகாரம் செயற்படுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு...

Read moreDetails

கொழும்பு – கண்டி பிரதான வீதி தொடர்பில் அறிவிப்பு!

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பஹல கடுகண்ணாவ பகுதி இன்றிரவு 07.30 முதல் 11.30 வரை மூடப்படும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது....

Read moreDetails

புகையிரத திணைக்களத்தின் அறிவிப்பு!

தமது கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்காத காரணத்தினால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) எமது தொழில் சங்க நடவடிக்கையை தொடரும் என லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை  இன்றும் ...

Read moreDetails

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் பிரதமர் சந்திப்பு

பிரதமர் தினேஷ் குணவர்தன, ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு பணியின் ஐரோப்பிய ஒன்றிய ஆய்வுக்குழுவுடன் நேற்று (7) அலரிமாளிகையில் கலந்துரையாடியுள்ளார். ]இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல்கள் தொடர்பான விடயங்கள்...

Read moreDetails

ஹர்ஷ டி சில்வாவிடம் வாக்குமூலம் பெற வேண்டும் : குற்றப்புலனாய்வு திணைக்களம்

ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர், ஹர்ஷ டி சில்வாவுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் தொடர்பாக அவரிடமிருந்து வாக்குமூலம் பெற வேண்டுமென குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இது...

Read moreDetails

இரண்டு வாரத்தில் பாதுகாப்புச் சட்டம்

நுகர்வோரை பாதுகாக்கும் வகையில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்துக்கான திருத்தங்களை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென வர்த்தக, வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர்...

Read moreDetails
Page 1239 of 4510 1 1,238 1,239 1,240 4,510
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist