இலங்கை

மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடமாட்டோம்!

"பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நடவடிக்கைகள் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் முன்னெடுக்கப்படமாட்டாது" என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். காலியில் அண்மையில்  இடம்பெற்ற நிகழ்வொன்றில்...

Read moreDetails

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பங்களாதேஷ் பிரதமருக்கும் இடையில் விசேட சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை இன்று (திங்கட்கிழமை) சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின்...

Read moreDetails

முன்பள்ளி ஆசிரியர்கள் தொடர்பில் அறிவிப்பு!

முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவான 2500 ரூபாவை 5000 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அகுனகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் முன்பள்ளி ஆசிரியர் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற...

Read moreDetails

அம்பாந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு!

அம்பாந்தோட்டை ரன்ன பிரதேசத்தில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அம்பாந்தோட்டை, ஹுங்கம திஸ்ஸ வீதி, ரன்ன பிரதேசத்தில் கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும்...

Read moreDetails

மட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை: இளைஞர் கைது!

மட்டக்களப்பு, வவுணதீவு, நெடுஞ்சேனை பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையமொன்று நேற்று  பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன், கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு, வவுணதீவு...

Read moreDetails

சிறுவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு!

நாட்டில் பாடசாலை மாணவர்களிடையே சமூக வலைத்தளங்களின் பாவனை அதிகரித்துள்ள நிலையில், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குடும்ப சுகாதாரப் பணியகம் தெரிவித்துள்ளது. அத்துடன்...

Read moreDetails

நான்காவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு!

ரயில் சாரதிகள் குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு இன்று (திங்கட்கிழமை) நான்காவது நாளாகவும் தொடரும் என லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இரண்டாம் வகுப்பு பதவி உயர்வு...

Read moreDetails

பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு கடனை செலுத்த தீர்மானம்!

பெற்றோலிய கூட்டுத்தாபனம் மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகியவற்றிற்கு செலுத்த வேண்டிய கடனை செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்...

Read moreDetails

பொதுஜன பெரமுனவின் ஆதரவின்றி ரணிலால் செயற்பட முடியாது – நாமல்

ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சிகள் எடுக்குமாயின் அதற்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில்...

Read moreDetails

சஜித் – அநுர விவாதம் அரசியல் கேலிக்கையாகும் – ரோஹித

சஜித்தையும் அநுரவையும் ஒரே இடத்தில் நேருக்கு நேர் சந்திக்க வைக்கவுள்ள ஊடகம், கவனமாகவும், பாதுகாப்பை பலப்படுத்தியிருக்கவும் வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஏற்பாட்டாளரும் நாடாளுமன்ற...

Read moreDetails
Page 1238 of 4511 1 1,237 1,238 1,239 4,511
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist