18 கம்போடிய வீரர்களை விடுவித்த தாய்லாந்து!
2025-12-31
தமிழ்த்தேசிய இனம் தன் இலக்கு நோக்கிய பயணத்தில் இடர்களை எதிர்த்து முன்னேற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியிலுள்ள அவரது கட்சி அலுவலகத்தில்...
Read moreDetailsவடக்கு ,தெற்கு வேறுபாடின்றி அனைவருக்கும் காணி உரிமம் வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார் ஜனாதிபதி ஊடகமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகமாநாட்டில் கருத்துரைக்கையில் அவர் ...
Read moreDetailsதேர்தலை ஒத்திவைப்பது ஜனநாயகத்திற்கும் பொருந்தாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நெலும் மாவத்தையில் இன்று இடம்பெற்ற நிகழ்விலேயே அவர் இதனை...
Read moreDetailsநாட்டில் சந்தை வட்டி வீதங்களை குறைப்பதற்கு மேலும் வாய்ப்புகள் இருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதற்கமைய, அதன் நன்மைகளை சந்தை வாடிக்கையாளர்களுக்கு நிதி நிறுவனங்கள் வெகுவிரைவில்...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவின்படி 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 04 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட காஸா சிறுவர் நிதியத்திற்கு இலங்கை நன்கொடையாளர்கள் மற்றும் பல்வேறு...
Read moreDetailsசீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதேவேளை அனர்த்த நிலைமை குறையும் வரை நிவாரணப்...
Read moreDetailsநாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையால் இன்ப்ளுவென்ஸா வைரஸ் பரவும் அபாயம் காணப்படுவதாக கொழும்பு லேடிரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். அதன்படி,...
Read moreDetailsஒலுவில் நகரத்தையும் அஷ்ரப் நகரையும் இணைக்கும் பாலம் சீரற்ற கால நிலைக் காரணமாக, பல மாதங்களாக உடைந்த நிலைமையில் காணப்படுகின்றமையால் அப்பகுதி வாழ் மக்கள் பெரும் சவால்களுக்கு...
Read moreDetailsயாழ்ப்பாணம் - ஊர்காவற்துறையில் மதுபானசாலை அனுமதியை நிறுத்துமாறுக் கோரி போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. ஊர்க்காவற்துறை சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில், ஊர்காவற்துறை பிரதேச செயலகம் முன்பாக இப்...
Read moreDetails2023 ஆம் ஆண்டு கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளை இந்த வாரத்திற்குள் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களம் அறிக்கையின் ஊடாக...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.