இலங்கை

போராட்டம் மூலமே எமக்கான தீர்வுகளைப் பெற வேண்டும் : சிறீதரன்!

தமிழ்த்தேசிய இனம் தன் இலக்கு நோக்கிய பயணத்தில் இடர்களை எதிர்த்து முன்னேற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியிலுள்ள அவரது கட்சி அலுவலகத்தில்...

Read moreDetails

காணி உரிமம் வழங்கும் வேலைத்திட்டத்தில் வடக்கு-தெற்கு வேறுபாடு கிடையாது!

வடக்கு ,தெற்கு வேறுபாடின்றி அனைவருக்கும் காணி உரிமம் வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார் ஜனாதிபதி ஊடகமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகமாநாட்டில் கருத்துரைக்கையில் அவர் ...

Read moreDetails

தேர்தலை ஒத்திவைப்பது ஜனநாயகத்திற்கும் பொருந்தாது-நாமல்!

தேர்தலை ஒத்திவைப்பது ஜனநாயகத்திற்கும் பொருந்தாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நெலும் மாவத்தையில் இன்று இடம்பெற்ற நிகழ்விலேயே அவர் இதனை...

Read moreDetails

சந்தை வட்டிவீதங்கள் குறைவடைய வாய்ப்பு!

நாட்டில் சந்தை வட்டி வீதங்களை குறைப்பதற்கு மேலும் வாய்ப்புகள் இருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதற்கமைய, அதன் நன்மைகளை சந்தை வாடிக்கையாளர்களுக்கு நிதி நிறுவனங்கள் வெகுவிரைவில்...

Read moreDetails

காஸா சிறுவர் நிதியம்: 127 மில்லியன் ரூபாய் நன்கொடை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவின்படி 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 04 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட காஸா சிறுவர் நிதியத்திற்கு இலங்கை நன்கொடையாளர்கள் மற்றும் பல்வேறு...

Read moreDetails

ஜனாதிபதி அதிகாரிகளுக்கு விசேட பணிப்புரை!

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதேவேளை அனர்த்த நிலைமை குறையும் வரை நிவாரணப்...

Read moreDetails

சீரற்ற காலநிலையால் இன்ப்ளுவென்ஸா வைரஸ் பரவும் அபாயம்!

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையால் இன்ப்ளுவென்ஸா வைரஸ் பரவும் அபாயம் காணப்படுவதாக கொழும்பு லேடிரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். அதன்படி,...

Read moreDetails

பாலம் சேதமடைந்தமையால் மக்கள் அசௌகரியம்!

ஒலுவில் நகரத்தையும் அஷ்ரப் நகரையும் இணைக்கும் பாலம் சீரற்ற கால நிலைக் காரணமாக, பல மாதங்களாக உடைந்த நிலைமையில் காணப்படுகின்றமையால் அப்பகுதி வாழ் மக்கள் பெரும் சவால்களுக்கு...

Read moreDetails

மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழில் போராட்டம்!

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறையில் மதுபானசாலை அனுமதியை நிறுத்துமாறுக் கோரி போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. ஊர்க்காவற்துறை சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில், ஊர்காவற்துறை பிரதேச செயலகம் முன்பாக இப்...

Read moreDetails

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் குறித்து பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டு கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளை இந்த வாரத்திற்குள் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களம் அறிக்கையின் ஊடாக...

Read moreDetails
Page 1266 of 4504 1 1,265 1,266 1,267 4,504
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist