இலங்கை

தோட்ட முதலாளிமார்களுக்கு மனுஷ நாணயக்கார உத்தரவு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்த பட்ச சம்பளத்தை 1,700 ரூபாயாக அதிகரிப்பதற்கான தீர்மானத்தை அனைத்து தோட்ட முதலாளிமார்களும் அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் என தொழில்...

Read moreDetails

1,700 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது!

தோட்டத் தொழிலாளர்களுக்கு முன்மொழியப்பட்டுள்ள 1700 ரூபாய் சம்பள அதிகரிப்பை அரசாங்கம் பரிந்துரைத்தவாறு வழங்க முடியாது என முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது. புதிய சம்பள உயர்வால் பெருந்தோட்டத் துறையில்...

Read moreDetails

எதிர்வரும் 31ஆம் திகதி எரிபொருள் விலைகளில் மாற்றம்!

நீண்ட விடுமுறை வார இறுதி காரணமாக எரிபொருள் பாவனை அதிகரித்துள்ளதாக பெட்ரோலியம் பிரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி 50 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கொவிட் பரவியதன் பின்னர் இவ்வருடம்...

Read moreDetails

விவாதம் தொடர்பாக அனுரவிற்கு மீண்டும் விடுக்கப்பட்ட கோரிக்கை!

ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்மொழியப்பட்டுள்ள திகதிகளை உடனடியாக பொருளாதார குழுவிற்கு அறிவிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தேசிய மக்கள் சக்தியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தேசிய மக்கள்...

Read moreDetails

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் அறிவிப்பு!

2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இந்த வார இறுதியில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன கல்விப் பொதுத்...

Read moreDetails

ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைக்க மூன்று நிறுவனங்கள் தயார்!

ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைக்க மூன்று நிறுவனங்கள் முன்வரவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்....

Read moreDetails

சம்பள முரண்பாடுகளை ஆராய்வதற்கு விசேட குழு!

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்கு விசேட குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை...

Read moreDetails

நாட்டை காட்டிக்கொடுப்பவர்களுடன் இணையமாட்டோம்!

”நாட்டைக் காட்டிக்கொடுப்பவர்களுடன் இணையமாட்டோம்” என யுதுகம தேசிய அமைப்பின் தலைவர்  கெவிந்து குமாரதுங்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாட்டின் சுயாதீனத்தன்மை பாதுக்காக்கப்படவேண்டும். ஆனால் இன்று...

Read moreDetails

சிவப்பு எச்சரிக்கை விடுத்த வளிமண்டளவியல் திணைக்களம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் புயல் காற்று காரணமாக இன்றும் வளிமண்டளவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது...

Read moreDetails

தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வாக்களிக்கமாட்டார்கள்!

”அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினரால் பொருளாதார கொள்கைதிட்டம் தொடர்பான விவாதத்தில் பங்கேற்கமுடியாது”என என நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...

Read moreDetails
Page 1268 of 4503 1 1,267 1,268 1,269 4,503
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist