இலங்கை

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக தொடரும் போராட்டம்

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான 6வது கட்ட போராட்டம் நேற்று ஆரம்பமாகிய நிலையில் இன்று இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. போராட்டகளத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 150 எரிபொருள் நிலையங்களுடன் செயற்பாடுகளை ஆரம்பிக்கின்றது சினோபெக்!

சினோபெக் நிறுவனத்தின் முதலாவது எரிபொருள் தொகுதி இறக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை இரண்டாவது எரிபொருள் தொகுதி நாளை வரவுள்ளதாக மின்சக்தி மற்றும்...

Read moreDetails

பெண்ணுக்கு பாலியல் தொல்லை : பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவர் கைது!

பெண்ணெருவருக்கு பாலியல் தொல்லை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவரை தனவல்வில பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள நபர் கொனஹேன...

Read moreDetails

சினோபெக் எரிபொருள் விநியோகம் ஆரம்பம்!

சீனாவின் சினோபெக் நிறுவனத்தினால் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட முதலாவது எரிபொருள் தொகுதியை இறக்கும் பணி தற்போது இடம்பெறுகின்றது. குறித்த தகவலை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர...

Read moreDetails

தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் இன்று சந்திப்பு !

வடக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளுக்கும், இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் உள்ளிட்ட...

Read moreDetails

இலங்கை பிரஜைகளை கடத்த முயற்சி

பாலஸ்தீனிய பிரதேசங்களுக்குள் சட்டவிரோத பணிக்காக இலங்கையர்கள் அழைத்து செல்லப்படவிருந்த நிலையில் , ஜோர்தானில் இருந்து அதன் மேற்குக் கரைக்கு இலங்கைப் பிரஜைகள், 43 பேரை கடத்தும் முயற்சியை...

Read moreDetails

கோழி இறைச்சி இறக்குமதி தொடர்பில் அதிரடி அறிவிப்பு

கோழி இறைச்சி இறக்குமதிக்கு அனுமதி வழங்க தீர்மானித்துள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read moreDetails

கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாடு!

ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாடு எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 10ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. வருடாந்த மாநாட்டை ஏற்பாடு செய்வதற்கு பல குழுக்கள் நியமிக்கப்படவுள்ளதாக ஐக்கிய...

Read moreDetails

காரைநகர்  முன்னாள் தவிசாளர் மீது தாக்குதல் முயற்சி!

காரைநகர் பிரதேசசபை முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரன் மீது தாக்குதல் முயற்சி ஒன்று  மேற்கொள்ளப்பட்டது. காரைநகர் ஆலடி சந்தியில் பிரதேச சபையின் அனுமதியின்றி  சட்டவிரோதமாக மீன் சந்தைக்...

Read moreDetails

சுகாதாரத்துறையின் முறைமைகளை மீளாய்வுக்குட்படுத்த ஆளுநர் பணிப்பு

வடமாகாண சுகாதார சேவைகள் துறையை மீளாய்வுக்கு உட்படுத்தி வினைத்திறனுடன் செயற்பட வைக்குமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்எம்.சாள்ஸ் பணித்துள்ளார். வட மாகாணத்தில் சுகாதாரத் துறை முறைமைகள் பற்றிய கரிசனைகள்...

Read moreDetails
Page 2068 of 4545 1 2,067 2,068 2,069 4,545
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist