இலங்கை

கௌதாரி முனை விநாயகர் கடற் தொழிற்சங்க உறுப்பினர்கள் 7 பேருக்கு அட்டைப் பண்ணைக்கான அனுமதி

கௌதாரி முனை விநாயகர் கடற் தொழிற்சங்க உறுப்பினர்கள் ஏழு பேருக்கு அட்டைப் பண்ணைக்கான அனுமதிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) வழங்கிவைக்கப்பட்டது. இந்த நிகழ்வு இன்று பூநகரி பகுதியில் அமைந்துள்ள...

Read moreDetails

திருமண வைபவங்களில் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும் – இராணுவ தளபதி

மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கடுமையாகக் கண்காணிக்கப்படும் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடலை அடுத்து...

Read moreDetails

கொரோனாவில் இருந்து மேலும் 2,644 பேர் குணம்!

இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,644 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2...

Read moreDetails

யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம்!

யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாநகரசபை உறுப்பினர்களான ரஜுவ்காந், கிருபாகரன் ஆகிய இருவரும் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். யாழ்ப்பாணம் மாநகரசபை...

Read moreDetails

கிளிநொச்சி குளத்தினை சுற்றுலாத்தளமாக அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்!

கிளிநொச்சி குளத்தினை சுற்றுலாத்தளமாக அமைப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. இந்த கலந்துரையாடல் இன்று காலை 9 மணியளவில் பூநகரியில்...

Read moreDetails

அசாத் சாலி தாக்கல் செய்த மனுமீதான விசாரணையில் இருந்து நீதியரசர் விலகல் !

அசாத் சாலி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையில் இருந்து உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் விலகியுள்ளார். தன்னை சி.ஐ.டி.காவலில் இருந்து விடுவிக்க...

Read moreDetails

கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு 8 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள்

கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு 8 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உளநல பொருட்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) வழங்கி வைக்கப்பட்டன. சுவிஸ் மக்களின் நிதி உதவியுடன்...

Read moreDetails

“ஏற்கனவே கட்டுப்பாடுகள் அமுலில் உள்ளன” ஊரடங்கு குறித்த கேள்விக்கு அமைச்சர் பதில்

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். அவ்வாறு எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும்...

Read moreDetails

திருகோணமலை – பேராற்றுக்கு தடுப்புச் சுவர் அமைத்துத் தருமாறு கோரிக்கை

திருகோணமலை - கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவுக்கு உட்பட்ட கோவில் கிராமம் பகுதியினூடாக செல்லும் பேராற்றுக்கு தடுப்புச் சுவர் அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆறு...

Read moreDetails

கொழும்புத்துறை கடலில் நீராடச் சென்றவர் சடலமாக கண்டெடுப்பு!

கொழும்புத்துறை உதயபுரம் கடலுக்கு நீராடச் சென்ற முதியவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5.30 மணியளவில் கடலுக்கு நீராடச் சென்ற இவர், நீண்ட நேரமாகியும் வீடு...

Read moreDetails
Page 4061 of 4491 1 4,060 4,061 4,062 4,491
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist