இலங்கை

கிளிநொச்சியில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்றும் முன்னெடுப்பு

கிளிநொச்சியில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிற்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும்  நடவடிக்கை,  2ஆவது நாளாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் குறித்த தடுப்பூசி ஏற்றும்...

Read moreDetails

அடுத்த நான்கு மாதங்களுக்கு உரப் பற்றாக்குறை இருக்காது – அமைச்சர் மஹிந்தானந்த

அடுத்த 4 மாதங்களுக்கு எந்தவொரு உரப் பற்றாக்குறையும் நாட்டில் இருக்காது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உறுதியளித்தார். இன்று நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்த அவர், சேமித்து...

Read moreDetails

கொரோனா தகவல்களை மறைக்க எவ்வித திட்டமும் இல்லை – அரசாங்கம்

தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பான தகவல்களை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில்...

Read moreDetails

இலங்கை முழுவதும் டெல்டா வைரஸ் வியாபிக்கும் அபாயம்- ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை!

டெல்டா திரிபு எதிர்காலத்தில் இலங்கை முழுவதும் வியாபிக்கும் அச்சுறுத்தல் உள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இதேநேரம், நாட்டில்...

Read moreDetails

பாடசாலை மாணவர்களுக்காக புதிய பேருந்து சேவை!

பாடசாலை மாணவர்களுக்காக புதிய பேருந்து சேவை ஆரம்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். தரம் ஐந்திற்கு கீழ் உள்ள வகுப்புக்களில் கல்வி கற்கும் மாணவர்களின்...

Read moreDetails

பசிலுக்காக பதவியைத் துறந்த பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட பதவி விலகியுள்ளார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளார். இதனையடுத்து,...

Read moreDetails

மண் கடத்தல்காரர்களின் தாக்குதலில் 4அதிரடி படையினர் படுகாயம்- யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம்- அரியாலை கிழக்கு பகுதியில் மண் கடத்தல்காரர்கள் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்த  4அதிரடி படையினர், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அதிரடி படையினர் மீது தாக்குதல்...

Read moreDetails

ஊடக சுதந்திரத்தை வேட்டையாடுபவர்கள் பட்டியலில் ஜனாதிபதி கோட்டா

ஊடக சுதந்திரத்தை வேட்டையாடுபவர்கள் பட்டியலில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரும் உளளடக்கப்பட்டுள்ளது. ஊடக சுதந்திரம் குறித்த சர்வதேச அமைப்பான எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள 2021ற்கான...

Read moreDetails

மர்மமான முறையில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு- வவுனியாவில் சம்பவம்

வவுனியா- தோணிக்கல் பிரதேசத்தில் பாடசாலை மாணவன் ஒருவர், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். தோணிக்கல்,  லக்சபான வீதி பகுதியை சேர்ந்த உதயசந்திரன் சஞ்சீவ் (வயது 15) என்ற விபுலானந்த...

Read moreDetails

விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்ய அமைச்சரவை தீர்மானம்!

அரிசி விவசாயிகளிடமிருந்து நெல்லை நிர்ணயிக்கப்பட்ட விலையில் கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அதற்கமைய ஒரு கிலோ நாட்டரிசி...

Read moreDetails
Page 4153 of 4488 1 4,152 4,153 4,154 4,488
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist