இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதற்காக மேலும் 343 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஒக்டோபர் முதல் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் மொத்த...
Read moreDetailsபொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் (கோப்) இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னிலையாகுமாறு ஶ்ரீலங்கன் விமான சேவை ஊழியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கன் விமான சேவையின் தற்போதைய செயற்பாடுகள்...
Read moreDetailsகடன் காசை திருப்பி கேட்க சென்றவர் மீது தந்தையும் மகனும் சேர்ந்து கத்திக்குத்து தாக்குதல் நடத்திய சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில்,...
Read moreDetailsநாடாளுமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது. இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை 04 நாட்களுக்கு நாடாராளுமன்ற அமர்வை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர்...
Read moreDetailsநாட்டில் மீண்டும் ஸ்பாக்கள் திறக்கப்படுவதற்கு குறிப்பிட்ட காரணங்கள் எதுவும் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நிலைமையை முழுமையாக ஆராய்ந்த பின்னர் சுகாதார அதிகாரிகள் படிப்படியாக தளர்வுகளை...
Read moreDetailsவவுனியாவில் இளம் குடும்ப பெண்ணொருவரை காணவில்லையென அவரது தாயாரினால் பொலிஸில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் கொக்குவெளி- மகாறம்பைக்குளம் அரசடி வீதியில் வசிக்கும் 22...
Read moreDetailsஎரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து உடனடியாக தீர்மானம் எடுக்கப்படாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக...
Read moreDetailsநாட்டில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய, 3 மாவட்டங்களைச் சேர்ந்த 4 கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் லீ குழு மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தலைமறைவாகி இருந்த ஆவாகுழு தலைவர் உட்பட 3 சந்தேகநபர்களை குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த...
Read moreDetailsநாட்டை எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் முழுமையாக திறக்கக்கூடியதாக இருக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 99ஆவது சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.