அஸ்வசும விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!
2024-03-22
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஐீலி சுங் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாண மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கானஅமெரிக்க தூதுவர் ஐீலி சுங் பல்வேறு...
Read moreஎரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை படிப்படியாக முடிவுக்கு வரும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் எதிர்வரும் மூன்று நாட்களில்...
Read moreமட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள இரட்டைச்சோலைமடு பிரதேசத்தில் பண்ணை ஒன்றில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட பகுதியை பொலிசார் நேற்று (திங்கட்கிழமை) மாலை முற்றுகையிட்டனர் இதன்போது 4...
Read moreபாதுகாப்பு அமைச்சகம் மற்றும் கடற்படை ஒப்பந்ததாரர்களான பாப்காக் கடற்படை கப்பல்துறையில் இருந்து டீசல் திருடப்பட்டது குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பிளைமவுத்தில் உள்ள டெவன்போர்ட் கப்பல்துறையில் இருந்து...
Read moreமக்களின் வரிப்பணத்தில் ஆட்சியாளர்கள் கொள்ளை அடித்தவற்றை மீள பெறவேண்டும் என மக்கள் தற்போது வலியுறுத்தி வருகின்றனர். எனவே, மக்களின் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு, நாடாளுமன்றத்தில் விசேட சட்டம்...
Read moreமின் வெட்டு வேளை அச்சுவேலி மத்திய கல்லூரி அலுவலகம் உடைக்கப்பட்டு ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான மடிக்கணனி ஒன்று திருடப்பட்டுள்ளது. அச்சுவேலி பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை மின் வெட்டு நடைமுறையில் இருந்த...
Read moreகடவுச்சீட்டு வைத்திருக்கும் உக்ரைனிய அகதிகள் செவ்வாய்கிழமை முதல் பிரித்தானிய விசாவிற்கு ஒன்லைனில் விண்ணப்பிக்க முடியும் என்று உட்துறை செயலாளர் பிரிதி படேல் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு சேவைகளின் ஒப்புதலுடன்...
Read moreயாழ்ப்பாணம் - கோவில் வீதி பகுதியில் புகையிரதத்தில் பாய்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று மதியம் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த...
Read moreயாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பெண் உறுப்பினர்களுக்கு தேவைகளை கண்டறிதல் மற்றும் வளங்களை அடையாளப்படுத்தல் பற்றிய தொடர் பயிற்சியின் இறுதி நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. யாழில்...
Read moreஉக்ரைனில் போர் மூளும் அபாயம் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரேனியர்கள் நாட்டின் பிராந்திய பாதுகாப்புப் பிரிவுகளில் சேர ஊக்குவிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில், ரஷ்யாவின் நடவடிக்கைக்கு பதிலடியாக உக்ரைனில் உள்ள...
Read more© 2021 Athavan Media, All rights reserved.