Uncategorized

வாகனச் சாரதிகளுக்கு கொண்டுவரப்படவுள்ள விசேட செயற்திட்டங்கள்!

இலங்கை போக்குவரத்து சபையின் சாரதிகள் செய்யும் தவறுகளை ஆவணப்படுத்தும் திட்டத்தை தொடங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. விபத்துகளைத் தடுக்கவும், பாதுகாப்பான போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம்...

Read moreDetails

அஸ்வெசும திட்டத்தால் மரணித்த வயோதிபர்

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவிற்கான மேலதிக செயற்பாடுகளுக்காக பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் எல்ல...

Read moreDetails

அரசியல் நாடகத்தினை அரசாங்கம் கைவிடவேண்டும் -இரா.துரைரெட்னம்

”உள்ளூராட்சிமன்றங்கள் தொடர்பில் முன்னெடுத்துவரும் அரசியல் நாடகத்தினை அரசாங்கம் உடனடியாகக் கைவிடவேண்டும்” என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்துள்ளார். இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

Read moreDetails

இலங்கை ரூபாயின் பெறுமதியில் மாற்றம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் குற்ற செயல்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம்!

யாழ். வடமராட்சியில் இருந்து  தொழிலுக்கு செல்லும் அனைத்து படகுகளும் கடற்படையினரின் சோதனை சாவடியினை தாண்டியே செல்ல வேண்டும் அவ்வாறு செல்வதன் மூலம் சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுவோர் கைது...

Read moreDetails

ஹீத்ரோ விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் 10 நாட்களுக்கு வேலைநிறுத்தம்!

ஹீத்ரோ விமான நிலையத்தின் ஐந்தாவது டெர்மினல் பாதுகாப்பு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர். ஊதியம் தொடர்பான தகராறில் எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதி முதல் 10 நாட்களுக்கு...

Read moreDetails

யாழில் 170 ரூபாவுக்கு பாண் விற்பனை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் நாளை காலை முதல் பாணின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டு 170 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என யாழ் மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர்...

Read moreDetails

யாழ். சுழிபுரம் பகுதியில் 64 கிலோ கஞ்சா மீட்பு!

யாழ்.எழுதுமட்டுவாள் மற்றும் சுழிபுரம் பகுதிகளில் சுமாா் 64 கிலோ கஞ்சா நேற்றைய தினம் மீட்கப்பட்டிருக்கின்றது. கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று பிற்பகல் 4.30 மணியளவில்...

Read moreDetails

யாழ். மாநகர சபையின் புதிய முதல்வர் தெரிவு விரைவில்!

யாழ். மாநகர சபையின் எஞ்சியுள்ள ஆட்சிக் காலத்துக்குப் புதிய முதல்வர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல், வடக்கு...

Read moreDetails
Page 9 of 23 1 8 9 10 23
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist