”மைத்திரிபால சிறிசேனவிற்கு எதையும் மறைக்கக்கூடிய தேவை கிடையாது” என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் துஸ்மந்த மித்ரபால தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்ற...
Read moreDetailsஇந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற ஹோலிப்பண்டிகையின், லட்டுப் பிரசாதம் வீசும் விழாவில் கலந்துக்கொண்ட பக்தர்களில் கூட்ட நெரிசலில் சிக்கி 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு...
Read moreDetailsஉத்தர பிரதேச மாநில வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான 14 ஆயிரம் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி வைத்துள்ளார் அந்த வகையில் உத்தர...
Read moreDetailsஇஸ்ரேல் படையினர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என தாஹர் ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று தெற்கு லெபனானின் நபட்டிப் பகுதியில் இஸ்ரேல் படையினரால்மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஐந்து...
Read moreDetailsமக்களின் நலன் கருதி அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களும் போராட்டத்தை கைவிடுமாறு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது”அனைவரையும் பணிக்கு திரும்புமாறும்...
Read moreDetailsகொழும்பு மாவட்டத்தில் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளது என ஐக்கிய அமெரிக்க காற்று தர சுட்டெண்ணுக்கு அமையம் தெரிவித்துள்ளது. அதன்படி எதுல்கோட்டே பகுதியில் காற்றின் தரம் 172 சுட்டெண்...
Read moreDetailsதமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், நடிகருமான மறைந்த எம்.ஜி.ஆரின் 107வது பிறந்த தினம் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் வெகு விமர்சையாக முனெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியில் நேற்று மாலை...
Read moreDetailsமறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமாக விஜயகாந்த் அவர்களுக்கு கலைஞர்களால் இன்று அவரது நினைவிடத்தில் வித்தியாசமான முறையில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. நடிகர்களைப் போன்று வேடமணிந்து மகிழ்ச்சிப்படுத்தும் கலைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட...
Read moreDetails2023 ஆண்டுக்கான உயர்தர பரீட்சைகள் நாளை (04) ஆரம்பமாகவுள்ளன. இந்நிலையில் உயர்தர பரீட்சை அட்டவணையில் புதிய மாற்றமொன்று செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து மாணவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் பரீட்சை...
Read moreDetailsஇந்திய மீனவர்களின் அத்துமீறல்களை உடன் நிறுத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.