Uncategorized

பெரும்போக செய்கைக்கு பாரம்பரிய நெல் இன விதைகள் வழங்கி வைப்பு!

மன்னார் மாவட்டத்தில் பெரும் போக பயிர்ச்செய்கை ஆரம்பித்துள்ள நிலையில் பாரம்பரிய நெல் செய்கை மற்றும் இயற்கை முறையிலான நெற் செய்கையை ஊக்குவிக்கும் முகமாக மன்னார் சமூக பொருளாதார...

Read more

யாழ்.நகரில் புதிய கட்டடம் ஒன்றில் இருந்து சடலம் கண்டெடுப்பு !

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் வேம்படி சந்திக்கு அண்மையாக புதிதாக அமைக்கப்பட்டு வரும் கட்டடம் ஒன்றில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி சிவன் - அம்மன்...

Read more

கிளிநொச்சி மாவட்டத்தின் பண்பாட்டு விழா!

கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டு விழா ஆரம்பமானது. கரைச்சி பிரதேச சபையின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த நிகழ்வில் தமிழர் பண்பாட்டு விழுமியங்களை எடுத்தியம்பும் பண்பாட்டு பேரணி இன்று 2...

Read more

விமலசுரேந்திர நீர்தேக்கத்தில் நீர் மட்டம் அதிகரிப்பு – வான்கதவுகள் திறப்பு

தொடரும் கன மழை காரணமாக நோட்டன் பிரிட்ஜ் விமலசுரேந்திர நீர்தேக்கத்தில் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளமையால் குறித்த நீர் தேக்கத்தின் அனைத்து வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக மின்சாரசபை அதிகாரிகள்...

Read more

கிளிநொச்சியில் புதிதாக அமையவுள்ள மதுபான நிலையத்திற்கு மக்கள் எதிர்ப்பு!

கிளிநொச்சி கரடி போக்கு சந்தியை அண்மித்த பகுதியில், புதிதாக மதுபான விற்பனை நிலையத்திற்கான அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம்...

Read more

தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகருக்கும் அமைச்சர் நளின் பெர்னாண்டோவிற்கும் இடையில் சந்திப்பு!

வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ, தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் சந்தித்து பேசியுள்ளார். வர்த்தக அமைச்சில் நேற்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற இந்த சந்திப்பில், இலங்கையில் யானை...

Read more

அளவீட்டு தராசுகளுக்கான தரச் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகோள்!

அம்பாறை மாவட்ட செயலகத்தின் அளவீட்டு சேவைகளினதும் உபாயங்களினனும் பிரிவினரால் பல்வேறு தராசுகளை பரிசோதனை செய்து சரி பார்க்கும் சான்றிதழ் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கல்முனை பிரதேச செயலக வளாகத்தில்...

Read more

கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த யாழ்.விஜயம்!

யாழ்ப்பாண மாவட்ட கல்விச் சமூகம் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவை தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் வகையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கல்வி அமைச்சர் சுசில்...

Read more

மன்னாரில் கரடி கடிக்கு இலக்காகி பலர் காயம் ஒருவர் வைத்தியசாலையில்!

மன்னார் மாவட்டத்தில் உள்ள வட்டுப்பித்தான் மடு,நானாட்டான், வங்காலை போன்ற பகுதிகளில் அண்மைய நாட்களாக கரடி ஒன்றின் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில் பலர் கரடி கடிக்கு இலக்காகியுள்ளனர். அதில்...

Read more

தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட மாநாடு ஆரம்பம்!

தேசிய மக்கள் சக்தியினுடைய யாழ்ப்பாண மாவட்ட மாநாடு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்று வருகிறது இன்று (சனிக்கிழமை) மாலை 2.30 மணியளவில் ஆரம்பித்த இந்த மாநாடு...

Read more
Page 7 of 17 1 6 7 8 17
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist