ஜாவா கடல் பகுதியில் சரக்குக் கப்பலுடன் படகு மோதி விபத்து- 17 பேர் மாயம்!

இந்தோனேசியாவின் பிரதான தீவான ஜாவா கடல் பகுதியில் சரக்குக் கப்பலுடன் மீன்பிடிப் படகு மோதிய விபத்தில் 17பேர் காணாமல் போயுள்ளனர். அத்துடன், மீன்பிடிப் படகில் பயணித்த 15பேர்...

Read more

வடகொரியாவை அணு ஆயுதம் இல்லாத நாடாக மாற்ற மூன்று நாடுகள் உறுதி!

வடகொரியாவை அணு ஆயுதம் இல்லாத நாடாக மாற்ற தொடர்ந்து ஒருங்கிணைந்து பணியாற்றுவோம் என அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் உறுதிபட தெரிவித்துள்ளன. அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக்...

Read more

தைவானில் இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51ஆக உயர்வு!

கிழக்கு தைவானில் இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51ஆக உயர்வடைந்துள்ளது. அத்துடன், சம்பவ இடத்தில் சில உருவம் தெரியாத முழுமையற்ற சில உடல்கள் காணப்படுவதால், இறப்பு...

Read more

கொவிட்-19 அதிகரிப்பு: ஜப்பானில் ஒசாகா உள்ளிட்ட மூன்று இடங்களில் அவசர நிலை பிரகடனம்!

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு நான்கு மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், ஒசாகா மற்றும் அதனையொட்டிய ஹையோகோ, மியாகி ஆகிய இடங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில்...

Read more

அமெரிக்காவின் தடைகளை மீறி ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்க சீனா திட்டம்?

அமெரிக்காவின் தடைகளை மீறி ஈரானிடமிருந்து சீனா எண்ணெய் வாங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த வார இறுதியில் இந்த கூட்டணி அடுத்த தசாப்தத்தின் கால் நூற்றாண்டு பகுதி வரை...

Read more

மியன்மாரில் இராணுவத்தினரின் தாக்குதல்களினால் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

கடந்த பெப்ரவரி மாத இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் மியன்மாரில், கொல்லப்பட்ட எதிர்ப்பாளர்களின் எண்ணிக்கை 500யைக் கடந்துள்ளதாக, நாட்டின் அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி,...

Read more

பங்களாதேஷில் கொவிட்-19 தொற்றினால் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

பங்களாதேஷில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பங்களாதேஷில் ஆறு இலட்சத்து 895பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19...

Read more

12 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மியன்மார் இராணுவத்தை கண்டித்து கூட்டாக அறிக்கை!

மியன்மாரில் ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இராணுவத்தினரின், துப்பாக்கி சூட்டுக்கு உயிரிழந்த சம்பவம் உலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து 12 நாடுகளின் வெளியுறவு...

Read more

இந்தோனேசியா அரசாங்கத்துக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீவிபத்து!

இந்தோனேசியா அரசாங்கத்துக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான பி.டி. பெர்டாமினாவால் இயக்கப்படும் பலோங்கன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று...

Read more

ஈரானும் சீனாவும் 25 ஆண்டுகால ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து!

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டுள்ள ஈரானும் சீனாவும் 25 ஆண்டுகால ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இன்று கையெழுத்தாகியுள்ளதுடன் அதில், ஈரானின்...

Read more
Page 50 of 55 1 49 50 51 55
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist