மீன்பிடி துறைமுகங்களை நவீனமயமாக்கும் திட்டம்
2025-01-25
வெளிநாட்டு பண மோசடி – 132 பேர் கைது
2025-01-25
இலங்கை மீனவர்களுக்கு பயிற்சித் திட்டம்
2025-01-25
டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு நான்கு மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், ஒசாகா மற்றும் அதனையொட்டிய ஹையோகோ, மியாகி ஆகிய இடங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில்...
Read moreDetailsஅமெரிக்காவின் தடைகளை மீறி ஈரானிடமிருந்து சீனா எண்ணெய் வாங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த வார இறுதியில் இந்த கூட்டணி அடுத்த தசாப்தத்தின் கால் நூற்றாண்டு பகுதி வரை...
Read moreDetailsகடந்த பெப்ரவரி மாத இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் மியன்மாரில், கொல்லப்பட்ட எதிர்ப்பாளர்களின் எண்ணிக்கை 500யைக் கடந்துள்ளதாக, நாட்டின் அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி,...
Read moreDetailsபங்களாதேஷில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பங்களாதேஷில் ஆறு இலட்சத்து 895பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19...
Read moreDetailsமியன்மாரில் ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இராணுவத்தினரின், துப்பாக்கி சூட்டுக்கு உயிரிழந்த சம்பவம் உலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து 12 நாடுகளின் வெளியுறவு...
Read moreDetailsஇந்தோனேசியா அரசாங்கத்துக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான பி.டி. பெர்டாமினாவால் இயக்கப்படும் பலோங்கன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று...
Read moreDetailsஅமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டுள்ள ஈரானும் சீனாவும் 25 ஆண்டுகால ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இன்று கையெழுத்தாகியுள்ளதுடன் அதில், ஈரானின்...
Read moreDetailsமியன்மாரில் போராட்டங்களில் பாதுகாப்புப் படையினர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூடுகளில் இது இன்று (சனிக்கிழமை) ஒரேநாளில் 90 இற்கும் மேற்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், மியன்மாரில் இராணுவ...
Read moreDetailsகடந்த பெப்ரவரி மாத இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் மியன்மாரில், கொல்லப்பட்ட எதிர்ப்பாளர்களின் எண்ணிக்கை 320யைக் கடந்துள்ளதாக, நாட்டின் அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று...
Read moreDetailsபிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிலிப்பைன்ஸில் ஏழு இலட்சத்து இரண்டாயிரத்து 856பேர்...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.