முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
அவுஸ்ரேலியாவில் கொரோனா தொற்றினால் இந்த ஆண்டில் முதல் மரணம் பதிவாகியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதேவேளை டெல்டா மாறுபாட்டினை எதிர்த்து போராடும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 77...
Read moreDetailsநாளாந்தம் அடையாளம் காணப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் தெரிவித்துள்ளது. இருப்பினும் சிட்னி யில் உள்ளவர்கள் சுகாதார நடைமுறைகளை முறையாக...
Read moreDetailsகடந்த பல மாதங்களில் முதல்முறையாக, அவுஸ்ரேலியாவில் ஒரே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனால், சிட்னி மற்றும் டார்வின் நகரங்களில் புதிய திரிபால் பாதிக்கப்படுபவர்களின்...
Read moreDetailsஅவுஸ்ரேலியாவில் கொரோனா வைரஸ் டெல்டா மாறுபாட்டின் நோயாளிகளின் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்ததால் ஞாயிற்றுக்கிழமை முதல் சிட்னியில் இரண்டு வார முடக்க கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளது. வைரஸின் இந்த...
Read moreDetailsஅவுஸ்ரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்னில் அமுலில் உள்ள முடக்க கட்டுப்பாடுகள் வியாழக்கிழமை முதல் தளர்த்தப்படும் என விக்டோரியா மாநில அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் பயணக்கட்டுப்பாடு மற்றும்...
Read moreDetailsஅவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாநிலம் இன்று (புதன்கிழமை) தலைநகர் மெல்போர்னில் அமுலில் உள்ள முடக்க கட்டுப்பாடுகளை மேலும் ஒரு வாரத்திற்கு நீடித்துள்ளது. பிற பிராந்தியங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்தப்பட்டுள்ள நிலையில்...
Read moreDetailsஅவுஸ்ரேலியாவில் மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அடுத்த 24 மணிநேரம் மிகவும் முக்கியமானதாகும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. விக்டோரியா மாநிலத்தில் இன்று புதன்கிழமை Cகொரோனா தொற்றின்...
Read moreDetailsஅவுஸ்ரேலியாவின் வடக்கு பகுதியிலுள்ள நான்கு இராணுவத் தளங்களை விரிவுபடுத்தும் நோக்கில் 580 மில்லியன் டொலர் செலவிடப்படவுள்ளது. அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளதாக சர்வதேச...
Read moreDetailsதேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவுஸ்ரேலியாவின் தேசிய நலனுக்கு எதிராக இருப்பதாக கூறி சீனாவுடனான இரண்டு ஒப்பந்தங்களை அவுஸ்ரேலியா இரத்து செய்துள்ளது. சீனாவின இலட்சிய திட்டமான 'பெல்ட்...
Read moreDetailsகொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட சர்வதேச எல்லைகளை மீண்டும் திறக்க அரசாங்கம் முடிவு செய்யவில்லை என அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளர். தொற்று பரவல் அதிகமானதை...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.