ஆப்கானிஸ்தானிலிருந்து அவுஸ்ரேலியா இராணுவ வீரர்களும் வெளியேற்றம்!

அமெரிக்கா- நேட்டோ படைகளை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் உள்ள தனது நாட்டு இராணுவ வீரர்களை திரும்பப் பெறுவதாக அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது. இதுகுறித்து அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மோரிஸன் கூறுகையில்,...

Read moreDetails

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: அவுஸ்ரேலியாவில் இரு அமைச்சர்கள் பதவி நீக்கம்!

அவுஸ்ரேலியாவில் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் சிக்கிய இரு அமைச்சர்கள், பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் லிண்டா ரெனால்ட்ஸ், அட்டர்னி ஜெனரல் கிறிஸ்டியன் போர்ட்டர்...

Read moreDetails

அவுஸ்ரேலியாவில் கடும் வெள்ளம்: ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்!

அவுஸ்ரேலியாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். சிட்னியின் மேற்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், அங்கு இதுவரை 18,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும்...

Read moreDetails

அவுஸ்ரேலியாவில் வரலாறு காணாத கன மழை – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

அவுஸ்ரேலியாவில் பெய்து வரும் தொடர்ச்சியான கன மழை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் கிழக்கு...

Read moreDetails

கனமழை காரணமாக அவுஸ்ரேலியாவில் வெள்ளப்பெருக்கு

அவுஸ்ரேலியாவின் கிழக்கு பகுதியில் வார இறுதியில் பெய்த கனமழை காரணமாக சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளனர். குறித்த வெள்ளப்பெருக்கு காரணமாக ஆயிரக்...

Read moreDetails

அவுஸ்ரேலியா- நியூஸிலாந்தில் நடைமுறையில் இருந்த பொது முடக்கம் இரத்து!

அவுஸ்ரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருந்த பொது முடக்கம் இரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் பொது...

Read moreDetails

அவுஸ்ரேலிய பயனர்களுக்கு பேஸ்புக் இன்று முதல் புதிய தடை!

முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக், அவுஸ்ரேலிய பயனர்களை செய்தி உள்ளடக்கத்தைப் பகிர்வதிலிருந்தோ அல்லது பார்ப்பதிலிருந்தோ தடுத்துள்ளது. இது ஒரு முன்மொழியப்பட்ட சட்டத்தின் பிரதிபலிப்பாக வருகிறது. சமூக வலைத்தளங்கள் இனி...

Read moreDetails

அவுஸ்ரேலியா, நியூசிலாந்தில் அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி திட்டம் ஆரம்பம்

மெல்போர்ன் மற்றும் அக்லாந்து நகரங்களில் முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை அடுத்த வாரம் தொடங்க இரு நாடுகளும் தீர்மானித்துள்ளன. இந்நிலையில் பைசர் மற்றும்...

Read moreDetails

கொரோனாவை கட்டுப்படுத்த விக்டோரியாவில் 5 நாட்கள் முடக்கம் !

அவுஸ்ரேலியாவில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான விக்டோரியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி இன்று (சனிக்கிழமை) முதல் எதிர்வரும் 17 ஆம்...

Read moreDetails

விக்டோரியா மாநிலம் மூன்றாவது முறையாக முடக்கப்படுகின்றது!

அவுஸ்ரேலிய மாநிலமான விக்டோரியா மூன்றாவது முறையாக பிரித்தானியாவின் கொரோனா வைரஸின் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிக்காக முடக்கப்படும். மெல்போர்ன் ஹோட்டலில் நோய்த்தொற்று ஏற்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட தொழிலாளியிடமிருந்து 13 தொற்றுகளை...

Read moreDetails
Page 12 of 13 1 11 12 13
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist