ஒருவருக்கு கொரோனா: அவுஸ்ரேலிய தலைநகர் கான்பெர்ராவில் ஒரு வாரத்துக்கு முடக்கநிலை!

அவுஸ்ரேலிய தலைநகர் கான்பெர்ராவில் ஒரு வருடத்திற்கு பிறகு முதல் கொவிட்-19 தொற்று இனங்காணப்பட்டுள்ளதால், அங்கு ஒரு வாரத்துக்கு முடக்கநிலை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த முடக்கநிலை கட்டுப்பாடுகள் இன்று...

Read moreDetails

மெல்பேர்னில் முடக்க நிலை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிப்பு

அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாநிலத்திலுள்ள மெல்பேர்ன் நகரிலும் அமுலில் உள்ள முடக்கநிலை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமுல்படுத்தப்பட்ட முடக்கநிலை இம்மாதம் 19ஆம் திகதி முடிவுபெறும் என...

Read moreDetails

டெல்டா வகை மாறுபாடு அதிகரிப்பு: பிரிஸ்பேனில் விதிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கம் நீடிப்பு!

அவுஸ்ரேலியாவின் மூன்றாவது பெரிய நகரமான பிரிஸ்பேனில் விதிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கம், இன்றுடன் முடிவடையவிருந்த நிலையில், தற்போது ஒகஸ்ட் ஒன்பதாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. சிலருக்கு அதிகவேகமாகப் பரவும் டெல்டா...

Read moreDetails

கொவிட் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த உதவ நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் சிட்னிக்கு அனுப்பி வைப்பு!

கொவிட் முடக்கநிலை கட்டுப்பாடுகளை அமுல்படுத்த உதவுவதற்காக அவுஸ்ரேலியா அரசாங்கம், சிட்னிக்கு நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்களை அனுப்பியுள்ளது. ஜூன் மாதம் தொடங்கிய டெல்டா மாறுபாடு கிட்டத்தட்ட 3,000 தொற்றுநோய்களை...

Read moreDetails

சிட்னியில் முடக்க கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் வரை நீடிப்பு

அவுஸ்ரேலியாவில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதால் சிட்னியில் முடக்க கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் டெல்டா மாறுபாடு அதிகளவில்...

Read moreDetails

அவுஸ்ரேலியாவில் போராட்டம்: முடக்கக் கட்டுப்பாடுகள் நீடிக்க வாய்ப்பு !

அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது மிக அதிகளவிலான நாளாந்த நோயாளிகளின் எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இந்நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் முடக்கத்திற்கு எதிர்ப்பு போராட்டத்தில்...

Read moreDetails

கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக அவுஸ்ரேலிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள்: இதுவரை 57பேர் கைது!

கொவிட் தொற்றுகளின் உயர்வைச் சமாளிக்க விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளுக்கு எதிராக, அவுஸ்ரேலிய நகரங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது 57பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று (சனிக்கிழமை) சிட்னியில் ஆயிரக்கணக்கானோர் கூடினர்....

Read moreDetails

முடக்க கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அவுஸ்ரேலியாவில் நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு

அவுஸ்ரேலியாவின் இரண்டு பெரிய மாநிலங்களில் புதன்கிழமை புதிய கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இதனால் முடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது. நாட்டின்...

Read moreDetails

விக்டோரியா மாநிலத்தில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கொரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்படும் எண்ணைக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக அந்த மாநிலத்தில் தற்போது...

Read moreDetails

சிட்னியில் முடக்க கட்டுப்பாடுகள் மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பு

அவுஸ்ரேலியாவில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் சிட்னியில் முடக்க கட்டுப்பாடுகள் மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளன. மூன்று வாரம் அமுல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் கொரோனா தொற்றின் புதிய கொத்தணிகளை...

Read moreDetails
Page 10 of 13 1 9 10 11 13
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist