சர்வதேச நாடுகளுக்கான தனது எல்லை கட்டுப்பாடுகளை தளர்த்த அவுஸ்ரேலியா தீர்மானம்!

எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் சர்வதேச நாடுகளுக்கான தனது எல்லை கட்டுப்பாடுகளை அவுஸ்ரேலியா தளர்த்தவுள்ளது. இதற்கமைய, 18 மாதங்களுக்கு பின்னர் முதல் முறையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளை...

Read moreDetails

அவுஸ்ரேலியாவில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு சில கட்டுப்பாடுகள்!

அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் முடக்க நிலை முடிவுக்கு வரும்போது தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாத நடுப்பகுதியிலிருந்து சிட்னியில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள்...

Read moreDetails

ஆண்டு இறுதிக்குள் சர்வதேச எல்லையைத் திறக்க தயாராகும் அவுஸ்ரேலியா!

இந்த ஆண்டின் இறுதிக்குள் தங்களது நாடு சர்வதேச எல்லையைத் திறக்கும் என்று எதிர்பார்ப்பதாக அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மோரிஸன் தெரிவித்துள்ளார். 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட...

Read moreDetails

தென்கிழக்கு அவுஸ்ரேலியாவில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் !

தென்கிழக்கு அவுஸ்ரேலியாவில் 5.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மெல்போர்ன் நகரில் உள்ளகட்டிடங்கள் இடிந்து விழுந்து சேதமாகின. விக்டோரியா மாநிலத் தலைநகருக்கு சற்று தொலைவில் உள்ளூர் நேரப்படி...

Read moreDetails

புதிய ஒப்பந்தம் : பிரித்தானியாவுடனான பேச்சுவார்த்தையை இரத்து செய்தது பிரான்ஸ்

அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா இடையேயான அவுகஸ் உடன்பாட்டால் எழுந்திருக்கும் அசாதாரண நிலையால் பிரிட்டனுடனான பாதுகாப்பு பேச்சுவார்த்தையை பிரான்ஸ் இரத்து செய்திருக்கிறது. அவுகஸ் உடன்பாட்டால் கோபமடைந்திருக்கும் பிரான்ஸ், அமெரிக்கா...

Read moreDetails

பப்புவா நியூ கினியாவில் 5.8 ரிக்டரில் நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவின் போப்பன்டெட்டா நகரில் இருந்து தென்கிழக்கே 121 கி.மீ. தொலைவில் இன்று ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக...

Read moreDetails

ஆக்கஸ் கூட்டுத் திட்டம்: அவுஸ்ரேலியாவுக்கு முதல் முறையாக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் வாய்ப்பு!

முக்கியத்தும் வாய்ந்த ஆக்கஸ் (AUKUS) என்று அழைக்கப்படும் கூட்டுத் திட்டத்தில், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் இணைந்துள்ளன. இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் வளர்ந்து வரும்...

Read moreDetails

கொவிட்: அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலமும் முடக்கப்படும் அபாயம்?

அவுஸ்ரேலியாவின் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான குயின்ஸ்லாந்தில், விரைவாக முடக்கநிலை கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனெனில், மாநிலம் நாளொன்றுக்கான அதிகப்பட்ச கொவிட் பாதிப்பை...

Read moreDetails

தீவிரமாக பரவும் டெல்டா – மெல்போர்னில் ஊரடங்கு நீக்கப்படாது

அவுஸ்ரேலியா - மெல்போர்னில் கொரோனா வைரஸின் டெல்டா பிறழ்வு தீவிரமாக பரவிவந்த நிலையில், அங்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. 70 இலட்சம் மக்கள் தொகை கொண்ட மெல்போர்ன் மற்றும்...

Read moreDetails

கடுமையான முடக்க கட்டுப்பாடுகள் அமுலில் உள்ளபோதும் சிட்னியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

கடுமையான முடக்க கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள நிலையில் அவுஸ்ரேலியாவின் சிட்னியில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இந்நிலையில் அனைத்து பகுதிகளிலும் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கி தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை...

Read moreDetails
Page 9 of 13 1 8 9 10 13
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist