திங்கட்கிழமை நடைபெறுகின்றது மகாராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு!

இங்கிலாந்து மகாராணி எலிசபெத்தின் இறுதி சடங்கிற்கு ரஷ்யா, மியன்மார் மற்றும் பெலாரஸ் நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. மகாராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள நிலையில்,...

Read moreDetails

எலிசபெத் மகாராணியின் உடல் லண்டன் கொண்டு வரப்பட்டது!

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8ஆம் திகதி ஸ்காட்லாந்தில் உள்ள பால்மரில் உயிரிழந்தார். அவரது உடல் கார் மூலம் ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பெர்க் கொண்டு வரப்பட்டது....

Read moreDetails

மறைந்த மகாராணி 2ஆம் எலிசபெத்தின் உடலுக்கு செயிண்ட் கீல்ஸ் தேவாலயத்தில் மக்கள் அஞ்சலி

மறைந்த பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் ஸ்கொட்லாந்து தலைநகர் எடின்பர்க் நகரின் ஹோலிரூட் ஹவுஸ் மாளிகையில் இருந்து செயிண்ட் கில்ஸ் தேவாலயத்திற்கு சிறப்பு ஊர்வலமாகக் கொண்டு...

Read moreDetails

எலிசபெத் மகாராணிக்கு ஐ.நாவில் ஒரு நிமிட மௌன அஞ்சலி

காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடரில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள்...

Read moreDetails

எஞ்சிய காலத்தில் நாட்டின் அரசியல் கொள்கைகளை நிலைநாட்டுவேன் என மன்னர் சார்ல்ஸ் உறுதியளிப்பு

மறைந்த தமது தாயாரான எலிசபெத் மகாராணி, 7 தசாப்தங்களுக்கும் மேலாக விசுவாசத்துடனும் மரியாதை மற்றும் அன்புடன் சேவை செய்ததாக பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ் தெரிவித்துள்ளார். இரண்டாவது எலிசபெத்...

Read moreDetails

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல்!

மகத்தான சமூக மாற்றத்தை ஏற்படுத்திய மரியாதைக்குரிய இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருடைய ஆழ்ந்த கடமை உணர்வு...

Read moreDetails

70 ஆண்டுகால ஆட்சியின் பின் பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலம் ஆகினார்

  பிரித்தானியாவின்  நீண்டகால மஹாராணியாக விழங்கிய இரண்டாம் எலிசபெத் மகாராணி, 70 ஆண்டு கால ஆட்சி யின் பின்னர், 96 வயதில் பால்மோரலில் காலமானார். இன்று(08)  அவரது...

Read moreDetails

“மகாராணி எலிசபெத் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்” – பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு

மகாராணியின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கவலைப்பட்டதையடுத்து பால்மோரலில் மருத்துவக் கண்காணிப்பில் அவர் இருப்பதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது. "இன்று(வியாழக்கிழமை) காலையில் கூடுதலான பரிசோதனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மராணியின்...

Read moreDetails

விலைவாசி உயர்விலிருந்து மக்களைப் பாதுகாக்க புதிய திட்டங்களை அறிவித்தார் பிரதமர் ட்ரஸ்!

எதிர்வரும் மாதம் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு பொதுவான வீட்டிற்கு எரிசக்தி விலை வரம்பு ஆண்டுக்கு 2,500 பவுண்டுகளாக நிர்ணயிக்கப்படும் என்று பிரதமர்...

Read moreDetails

1985ஆம் ஆண்டுக்குப் பிறகு டொலருக்கு எதிராக பவுண்ட் மிகக் குறைந்த நிலைக்குச் சரிந்தது!

1985ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்க டொலருக்கு எதிராக ஸ்டெர்லிங் பவுண்ட் அதன் மிகக் குறைந்த நிலைக்குச் சரிந்துள்ளது. நேற்று (புதன்கிழமை) பிற்பகலில் ஸ்டெர்லிங் பவுண்ட் 0.64 சதவீதம்...

Read moreDetails
Page 115 of 220 1 114 115 116 220
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist