பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
அரசியலில் களமிறங்குகிறாரா நடிகர் சூர்யா?
2026-06-30
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து 384பேர் பாதிக்கப்பட்டதோடு 34பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetailsஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 88ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் கொவிட்-19 தொற்றினால் 88ஆயிரத்து 39பேர் உயிரிழந்துள்ளனர்....
Read moreDetailsபிரேஸிலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக நான்கு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரேலிஸில் நான்கு இலட்சத்து 50ஆயிரத்து...
Read moreDetailsஒன்றாரியோவில் அஸ்ட்ராஸெனெகா கொவிட்-19 தடுப்பூசியின் இரண்டாவது அளவை செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மார்ச் 10ஆம் திகதி முதல் மார்ச் 19ஆம் திகதி வரை தடுப்பூசியின் முதல் அளவைப்...
Read moreDetailsவடக்கு அயர்லாந்தில் உள்ள உணவகங்கள், அருந்தகங்கள், மதுபானசாலைகள் மற்றும் பிற விருந்தோம்பல் இடங்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் உட்புற சேவையை தொடர முடியும். அத்துடன் கொவிட்-19 கட்டுப்பாடுகள்...
Read moreDetailsபிரித்தானியாவில் டிஜிட்டல் நுழைவு இசைவுகளை (விசா) வழங்கும் முறையை அமுல்படுத்தவுள்ளதாக உட்துறை செயலாளர் ப்ரீத்தி படேல் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவுக்கு விசா அல்லது குடியேற்ற அனுமதி இல்லாமல் வருவோர்...
Read moreDetailsஜேர்மனியில் யூத மத எதிர்ப்புடனும் இனவாதப் போக்குடனும் யாரும் செயற்படக்கூடாது என அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல் அறிவுறுத்தியுள்ளார். இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால்...
Read moreDetailsசீனாவில் பெய்த ஆலங்கட்டி மழை மற்றும் வேகமான காற்றில் சிக்கி, மரத்தன் ஓட்டப் பந்தய வீரர்கள் 21பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்தில் நடைபெற்ற மீட்புப் பணி ஞாயிற்றுக்கிழமை...
Read moreDetailsஇஸ்ரேல் - பாலஸ்தீன மோதல் சற்று தற்காலிகமாக தணிந்துள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேலுக்கு செல்லவுள்ளார். எதிர்வரும் புதன்கிழை இஸ்ரேல் செல்ல உள்ள...
Read moreDetailsமியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுப்பட்ட 1,25,000 பேரை அந்நாட்டு இராணுவம் பணி இடைநீக்கம் செய்துள்ளது. இராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்ட நிகழ்வில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.