உலகம்

வடக்கு அயர்லாந்தில் ஆயிரக்கணக்கான அரச ஊழியர்கள் கலப்பு வேலை முறைக்கு மாறலாம்!

வடக்கு அயர்லாந்தில் ஆயிரக்கணக்கான அரச ஊழியர்கள் வீட்டுக் கொள்கையிலிருந்து கலப்பு வேலை முறைக்கு மாறலாம். தொற்றுநோய்க்கு பிந்தைய திட்டம், நிதித் துறை மற்றும் தொழிற்சங்கங்களால் உருவாக்கப்பட்டு வருகிறது,...

Read moreDetails

கார்டிஃப் நகரில் வீடற்றவர்களின் எண்ணிக்கை 90சதவீதம் குறைந்துள்ளது!

கார்டிஃப் நகரில் தோராயமாக தொற்றுநோய்க்கு முந்தைய காலங்களிலிருந்து வீடற்றவர்களின் எண்ணிக்கை 90சதவீதம் குறைந்துவிட்டதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுமார் 80ஆக இருந்தது....

Read moreDetails

கொவிட் தடுப்பூசி தட்டுப்பாடு: பதவியை துறந்தார் பிரேஸில் வெளியுறவுத்துறை அமைச்சர்!

பிரேஸில் வெளியுறவுத்துறை அமைச்சர் எர்னஸ்டோ அரோஜோ, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரேஸிலுக்கு தடுப்பூசிகளைப் பெறுவதில் எர்னஸ்டோ அராஜோ இராஜாங்க முறையில் தோல்வி அடைந்து...

Read moreDetails

மியன்மாரில் இராணுவத்தினரின் தாக்குதல்களினால் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

கடந்த பெப்ரவரி மாத இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் மியன்மாரில், கொல்லப்பட்ட எதிர்ப்பாளர்களின் எண்ணிக்கை 500யைக் கடந்துள்ளதாக, நாட்டின் அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி,...

Read moreDetails

கனடாவில் கொவிட்-19 தொற்றிலிருந்து ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் ஒன்பது இலட்சத்து மூவாயிரத்து 607பேர் பூரண...

Read moreDetails

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,654பேர் பாதிப்பு- 23பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், நான்யிரத்து 654பேர் பாதிக்கப்பட்டதோடு 23பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...

Read moreDetails

பங்களாதேஷில் கொவிட்-19 தொற்றினால் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

பங்களாதேஷில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பங்களாதேஷில் ஆறு இலட்சத்து 895பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19...

Read moreDetails

ஹங்கேரியில் கொவிட்-19 தொற்றினால் 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ஹங்கேரியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோக புள்ளிவிபரங்களின் படி, ஹங்கேரியில் வைரஸ் தொற்றினால் மொத்தமாக 20ஆயிரத்து 161பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில்...

Read moreDetails

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 28இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 28இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகளவில் மொத்தமாக 28இலட்சத்து நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன்...

Read moreDetails

பாடசாலையில் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் முறைப்பாடு

பிரித்தானியாவில் பாலியல் வன்முறை மற்றும் துஷ்பிரயோகம் தொடர்பான சாட்சியங்களை சேகரிக்கும் இணையதளத்தில் 8,000 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் மாணவர்களினால் பதிவு செய்யப்பட்டுள்ளன. கற்பழிப்பு கலாச்சாரம் அனைத்து பாடசாலைகளிலும்...

Read moreDetails
Page 1079 of 1123 1 1,078 1,079 1,080 1,123
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist