உலகம்

வட அயர்லாந்தில் இனவெறித் தாக்குதல்: இந்தியரின் கடை தீக்கிரையாக்கப்பட்டதால் பரபரப்பு!

வட அயர்லாந்தில் உள்ள ஷான்கில் வீதியில் (Shankill Road), இந்திய வம்சாவளியினருக்குச் சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்று இனவெறி உந்துதல் காரணமாகத் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து...

Read moreDetails

பாதுகாப்புத் திட்டத்தில் தாமதம்: பிரிட்டனின் நம்பகத்தன்மைக்கு அச்சுறுத்தல் என நாடாளுமன்றக் குழு எச்சரிக்கை!

பிரித்தானிய அரசாங்கத்தின் பாதுகாப்புச் செலவினங்கள் குறித்த முக்கிய அறிக்கையை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள தொடர் தாமதங்கள், சர்வதேச அரங்கில் அதன் நட்பு நாடுகளுடனான பிரிட்டனின் நம்பகத்தன்மையைக் கெடுத்துள்ளதாக நாடாளுமன்றக்...

Read moreDetails

ஈரான் சிறையில் பிரித்தானிய தம்பதிகள் தங்களை விடுவிக்கக் கோரி உண்ணாவிரத போராட்டம் !

ஈரான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரித்தானிய தம்பதியினர் தங்களை விடுவிக்கக் கோரி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களை மீட்பதற்காகக் கைதிகள் பரிமாற்ற முறையை பிரித்தானிய...

Read moreDetails

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தால் 19 பேர் உயிரிழப்பு!

தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள மின்டானோ தீவின் கடற்கரைக்கு அப்பால் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 19 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி...

Read moreDetails

பிரிட்டன் மருத்துவத் துறையில் ஓராண்டில் 403 மருத்துவ தவறுகள் பதிவு!

பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையில் கடந்த ஓராண்டில் மாத்திரம் , மருத்துவ உலகில் 'ஒருபோதும் நடந்திருக்கக் கூடாத கொடூரத் தவறுகள்' என வகைப்படுத்தப்பட்ட 403 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக...

Read moreDetails

மொரிஷியஸிடமிருந்து சாகோஸ் தீவுகளை வாங்கும் திட்டம் ஒன்றை அமெரிக்கா பரிசீலித்து வருவதாக தகவல்!

மொரிஷியஸிடமிருந்து சாகோஸ் தீவுகளை வாங்கும் திட்டம் ஒன்றை அமெரிக்கா பரிசீலித்து வருவதாக, டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவை தவிர்த்துவிட்டு, டியாகோ கார்சியாவின் கட்டுப்பாட்டைத் தங்கள் வசம் எடுத்துக்கொள்வதற்காக...

Read moreDetails

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக உக்ரைன் முன்மொழிந்த திட்டத்திற்கு பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு!

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி முன்மொழிந்த, திட்டத்திற்கு பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாட்டின் தலைவர்கள்...

Read moreDetails

Update-: பிலிப்பைன்ஸில் உயிரிழப்பு 15 ஆக உயர்வு, 129 பேர் காயம்

பிலிப்பைன்ஸை உலுக்கிய 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதாகஅந்நாட்டு குடிமைப் பாதுகாப்பு அலுவலகம் (Office of Civil Defense) தெரிவித்துள்ளது....

Read moreDetails

மாட்ரிடில் போப் லியோ XIV தலைமையில் பிரம்மாண்ட திருப்பலி

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடில் போப் லியோ XIV தலைமையில் நடைபெற்ற பிரம்மாண்ட திறந்தவெளி திருப்பலியில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்பெயினுக்கான...

Read moreDetails

ஈரான்–இஸ்ரேல் மோதல் தீவிரம்: ஒரு வாரம் தாக்குதல் தொடரும்

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு முதல் முறையாக இரு நாடுகளும் நேரடி தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளன....

Read moreDetails
Page 40 of 1148 1 39 40 41 1,148
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist