உலகம்

ஈரான் போர் தொடங்கியதிலிருந்து எரிபொருள் விலை உயர்வில் வடக்கு அயர்லாந்து கடுமையாக பாதிப்பு!

ஈரான் போர் தொடங்கியதிலிருந்து, ஐக்கிய இராச்சியத்தின் ஏனைய பகுதிகளை விடவும் வடக்கு அயர்லாந்தில் எரிபொருள் விலைகள் வேகமாக உயர்ந்துள்ளன. அதிகாரப்பூர்வ தரவுகளின் பகுப்பாய்வின்படி, வடக்கு அயர்லாந்தில் பெப்ரவரி...

Read moreDetails

யூத தொண்டு நிறுவனத்தின் அம்பியூலன்ஸ்கள் தீ விபத்து; மூவர் மீது குற்றச்சாட்டு!

கடந்த வாரம் வடக்கு லண்டனில் யூத தொண்டு நிறுவனத்திற்குச் சொந்தமான நான்கு அம்பியூலன்ஸ் வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பேர் மீது குற்றம்...

Read moreDetails

இரண்டு அமெரிக்கப் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய ஈரான்!

ஈரான் மற்றும் வளைகுடா வான் பரப்பில் இரண்டு அமெரிக்கப் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து, இரண்டு விமானிகள் மீட்கப்பட்டதாகவும், மூன்றாவது விமானி...

Read moreDetails

ஈஸ்டர் வார இறுதியில் மில்லியன் கணக்கான வாகன சாரதிகளுக்கு பயண எச்சரிக்கை!

டேவ் (Dave) புயலால் பலத்த காற்று வீசும் என்ற வானிலை முன்னெச்சரிக்கை இருந்தபோதிலும், ஈஸ்டர் வார இறுதி தொடங்கும் வேளையில் மில்லியன் கணக்கான பிரித்தானிய மக்கள் நெடுஞ்சாலைகளில்...

Read moreDetails

சில்லறை வர்த்தக குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர்ஸ் வலியுறுத்தல்!

தங்கள் வர்த்தக நிலையங்களில் திருட்டு மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்துள்ள நிலையில் அவற்றைக் கடுமையாக ஒடுக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர்ஸ் (Marks &...

Read moreDetails

கனடாவில் புதிய உச்சத்தை தொடும் டீசல் விலை

எண்ணெய் சந்தையில் நிலவி வரும் நிலையற்ற தன்மை காரணமாக, கனடாவில் டீசல் விலை விரைவில் புதிய வரலாற்று உச்சத்தை எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரான் நாட்டின் தற்போதைய...

Read moreDetails

உகாண்டா: ஆரம்பப் பாடசாலையில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 4 குழந்தைகள் பலி – அதிர்ச்சி சம்பவம்…

உகாண்டாவின் தலைநகரான கம்பாலாவில் இயங்கிவரும் ஆரம்பப் பாடசாலையொன்றினுள் கத்தியுடன் நுழைந்த நபர், அங்கிருந்த சிறுவர்களை கத்தியால் தாக்கியதில் 4 சிறுவர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று...

Read moreDetails

தமிழ் ஏதிலி நாடு கடத்தல் குறித்து நீதிமன்றமே தீர்மானிக்கும் – கெரி ஆனந்த சங்கரி

சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்பு கடல் வழியாக கனடாவிற்கு வந்த தமிழ் ஏதிலி ஒருவரை இலங்கைக்கு நாடு கடத்தும் விவகாரத்தில், தாம் தலையிடப் போவதில்லை என கனடாவின்...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை சமாளிக்க இங்கிலாந்தில் சிறப்பு நடவடிக்கை!

இங்கிலாந்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை கையாள்வதற்காக ஒரு புதிய தேசிய ஜனநாயகப் பாதுகாப்புப் பிரிவிலிருந்து காவல் படைகளுக்கு சிறப்பு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. எம்.பி.க்களுக்கு...

Read moreDetails

பாகிஸ்தானில் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் மோதலால் உலகளாவிய எண்ணெய் விலைகள் உயர்ந்து வரும் நிலையில் பாகிஸ்தான் அரசாங்கம் நேற்றைய (02) தினம் டீசல் மற்றும் பெற்றோல் விலைகளை கடுமையாக...

Read moreDetails
Page 40 of 1099 1 39 40 41 1,099
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist