உலகம்

எரிவாயு குழாய்களை தடுப்போம் என லூகஷென்கோ கூறியதற்கு புடின் மறைமுகமாக எச்சரிக்கை!

குடியேறிகள் விவகாரத்தில் பெரும் பதற்றம் நிலவிவரும் நிலையில், பெலாரஸ் மீது தடைகள் விதிக்கப்பட்டால், ஐரோப்பிய ஒன்றியத்துக்குச் செல்லும் எரிவாயு குழாய்களை தடுப்போம் என அந்நாட்டின் ஜனாதிபதி லுகஷென்கொ...

Read more

லிவர்பூல் மருத்துவமனைக்கு வெளியே வெடிப்பு சம்பவம்: மூன்று பேர் கைது!

லிவர்பூல் மருத்துவமனைக்கு வெளியே ஒரு காரொன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதோடு ஒருவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், லிவர்பூலில்...

Read more

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட்-19 தொற்றினால் 1,475பேர் பாதிப்பு- 13பேர் உயிரிழப்பு!

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 1,475பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 13பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 26ஆவது...

Read more

தாய்லாந்தில் கொவிட் தொற்றினால் மொத்தமாக 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

தாய்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, தாய்லாந்தில் மொத்தமாக 20ஆயிரத்து 34பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில்...

Read more

லித்துவேனியாவில் கொவிட் தொற்றினால் மொத்தமாக நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!

லித்துவேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் மொத்தமாக நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, லித்துவேனியாவில் மொத்தமாக நான்கு இலட்சத்து 67பேர் குணமடைந்துள்ளனர்....

Read more

பிரித்தானியாவில் கொவிட் தொற்றினால் மொத்தமாக 78இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மொத்தமாக 78இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் மொத்தமாக 78இலட்சத்து 25ஆயிரத்து 200பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில்...

Read more

தாய்வானை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் – அவுஸ்ரேலியா

தாய்வானை பாதுகாப்பதற்குத் தேவை ஏற்படின் அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட முடியும் என அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது. தாய்வான் மீதாது சீனா தமது பலத்தைப் பயன்படுத்துமாயின் அமெரிக்காவும் அதன் நட்பு...

Read more

மனைவியை விடுவிக்க கோரிய போராட்டம் 21 நாட்களுக்குப் பின்னர் முடிவு

பிரிட்டிஷ்-ஈரானிய கைதியான நசானின் ஜாகரி-ராட்க்ளிஃப்பின் கணவர் 21 நாட்களுக்குப் பின்னர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துள்ளார். தனது மனைவியை ஈரானில் இருந்து விடுவிக்க அரசாங்கம் மேலும் பலவற்றை...

Read more

50 வயதிற்குட்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை வழங்கக்கூடாது என்பதற்கு எந்த காரணம் இல்லை – பேராசிரியர்

பிரித்தானியாவில் இளைய வயதினருக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் கொரோனா தொற்று விகிதங்களை குறைக்க உதவும் என ஒரு முன்னணி விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார். லேசான நோய்க்கு...

Read more

சூடான்: ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான போராட்டத்தில் 5 பேர் உயிரிழப்பு

சூடானில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டங்களின் போது ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது. நான்கு பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் இறந்ததாகவும்...

Read more
Page 410 of 672 1 409 410 411 672
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist