சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் நீடிப்பு!
2026-05-20
காசாவில் தடுத்து வைக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் பிரதமரை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. போர் நிறுத்தத்தின் போது, ஹமாஸால் பிடிக்கப்பட்ட சுமார் 240 பேரில் 105...
Read moreDetailsகாசாவில் உள்ள ஹமாஸ் தலைவரின் சொத்தை முழுமையாக முடக்குவதாக பிரான்ஸ் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. ஹமாஸ் உறுப்பினர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அளவில் உள்ள அவர்களின் நிதி...
Read moreDetailsஅரசாங்கத்தின் புகலிடத் திட்டத்திற்கான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக உள்துறை செயலாளர் ஜேம்ஸ் ருவாண்டாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இத் திட்டத்திற்கு எதிராகே உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில்,...
Read moreDetailsமத்திய கிழக்கில் மீண்டும் போர் தொடங்கியுள்ளதால் தான் மிகுந்த கவலை அடைவதாக ஐநா பொதுச் சபைத் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். மீதமுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் நிபந்தனையின்றி...
Read moreDetailsவரலாறு காணாத அளவுக்கு இடம்பெயர்வு உயர்ந்ததை அடுத்து, இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய கட்டுப்பாடுகளை விதிக்க பிரித்தானிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அந்தவகையில் குடியேற்றத்தை கட்டுப்படுத்த ஐந்து அம்ச...
Read moreDetailsகாசாவில் இஸ்ரேல் நடத்திய குற்றங்கள் குறித்து உடனடியானதும் விரிவானதும் மற்றும் பாரபட்சமற்ற சர்வதேச விசாரணைக்கு கட்டார் அழைப்பு விடுத்துள்ளது. இதேநேரம் முற்றுகையிடப்பட்ட பகுதியில் நிரந்தர போர் நிறுத்தத்தை...
Read moreDetailsபுகலிடக் கோரிக்கையாளர்களை ஆபிரிக்க நாட்டிற்கு அனுப்புவதற்கான திட்டத்தை மீளமைத்து புதிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள பிரிட்டிஷ் வழக்கறிஞர்கள் ருவாண்டா நீதிமன்றங்களுக்கு அனுப்பப்படலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தத் திட்டத்திற்கு...
Read moreDetailsஇந்தோனேசியாவின் மராபி மலை வெடித்ததில் மலை இருப்பவர்கள் 11 பேர் உயிரிழந்ததாகவும் 12 பேரை காணவில்லை என்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்கு சுமத்ராவில் எரிமலை வெடித்தபோது...
Read moreDetailsகாசா மோதலில் ஈரானிய அரசாங்கமே உண்மையான குற்றவாளி என முன்னாள் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் தெரிவித்துள்ளார். தெஹ்ரான் இஸ்ரேலுக்கு எதிராக செயற்படுவதற்கு...
Read moreDetailsசெங்கடலில் மூன்று வணிகக் கப்பல்களுக்கு எதிராக இன்று நான்கு தாக்குதல்கள் நடத்தப்பட்டதை அமெரிக்க மத்திய கட்டளை உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்க போர்க்கப்பலான யு.எஸ்.எஸ். கார்னி கப்பல்களில் இருந்து வந்த...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.