சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் நீடிப்பு!
2026-05-20
வேகமான மற்றும் பல பயண சேவைகளை கொண்டுவரும் முனைப்போடு ரயில்வே துறையில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்காக வடக்கு இங்கிலாந்து ரயில்வேக்கு 4 பில்லியன்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி மான்செஸ்டர்,...
Read moreDetailsகாசா நகரின் கிழக்குப் பகுதியில் இஸ்ரேலிய தாக்குதலைத் தொடர்ந்து காசாவில் குறைந்தது மூன்று சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு காசாவின் பலுஜா பகுதியில் இஸ்ரேலியப்...
Read moreDetailsபிலிப்பைன்ஸின் மிண்டானாவில் 6.8 ரிச்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன குறித்த நிலநடுக்கம் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை ஏற்பட்டுள்ளது இதன்போது கட்டிடங்கள்...
Read moreDetailsமத்திய பாரிஸில் கத்தி தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். ஈபிள் கோபுரத்திற்கு அருகில் உள்ள குவாய் டி கிரெனெல்லை சுற்றி சுற்றுலா பயணிகளை குறிவைத்து...
Read moreDetailsபிலிப்பைன்ஸின் மின்டானோவில் 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் இன்று சனிக்கிழமை இரவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தைத்...
Read moreDetailsபங்களாதேஷில் இன்று காலை 09.05 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 55 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6...
Read moreDetailsநேபாளத்தில் முதலாவது ஓரினச்சேர்க்கை திருமணம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்த சமூகத்தின் உரிமைக்கான வெற்றி என ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மாயா குருங்...
Read moreDetailsகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அவசர நடவடிக்கையின் அவசியத்தை மூன்றாம் சார்லஸ் மன்னர் வலியுறுத்தியுள்ளார். மனிதகுலத்திற்கும் பூமிக்கும் இடையிலான தொடர்பை எடுத்துக்காட்டும் வகையில், உலகத் தலைவர்கள் இலட்சியத்துடன் செயற்பட...
Read moreDetailsஒக்டோபர் 7 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னர் கைது செய்த மேலும் 137 பணயக்கைதிகளை ஹமாஸ் வைத்திருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இந்த பணயக்கைதிகளில் நான்கு மற்றும்...
Read moreDetailsகாசா பகுதியின் தெற்கில் உள்ள ரஃபாவில் இரண்டு குடியிருப்பு கட்டிடங்கள் மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டதாக காசாவில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.