உலகம்

காஸாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வெளித் தாக்குதலில் 16 பேர் உயிரிழப்பு!

காஸாவின் மேற்கு முனையில் உள்ள அல்சக்ரா மசூதியைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வெளித்தாக்குதலில் 10 சிறுவர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் மற்றும் கமாஸ் அமைப்பினர்...

Read moreDetails

ஈரான் ஜனாதிபதியின் விபத்து தொடர்பான முதலாவது அறிக்கை!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 09 பேர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தமை தொடர்பான முதலாவது அறிக்கையை, விசாரணைகளை நடாத்திய நிபுணர் குழு வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்...

Read moreDetails

வியட்நாமில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ: 14 பேர் உயிரிழப்பு

வியட்நாம் - மத்திய ஹனோய் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது....

Read moreDetails

தாய்வான் எல்லையில் சீனா போர்ப் பயிற்சி! முப்படைகளும் பங்கேற்பு

2ஆவது நாளாக தாய்வான் எல்லையில் சீனா போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றமை உலகநாடுகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தாய்வானின் கின்மென், மாட்சு மற்றும் டோங்கி தீவுகளை சுற்றியுள்ள பகுதிகளில்...

Read moreDetails

தாய்வானை சுற்றி இன்றும் போர் பயிற்சியில் இறங்கியுள்ள சீனா!

தாய்வானைச் சுற்றி இரண்டாவது நாளான இன்றும் சீனா தனது போா் ஒத்திகையை முன்னெடுத்து வருகிறது. தாவானின் புதிய ஜனாதிபதி லாய் சிங்-டே ஆற்றிய ‘பிரிவினைவாத’ உரைக்கு தண்டனையாக...

Read moreDetails

பப்புவா நியூ கினியாவில் பாரிய நிலச்சரிவு : நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

பப்புவா நியூ கினியாவில் இன்று பாரிய நிலச்சரிவொன்று ஏற்பட்டுள்ள நிலையில், இதில் சிக்குண்டு சுமார் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்று சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. தென் பசிபிக்...

Read moreDetails

புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் பிரித்தானியாவின் அறிவிப்பு!

பிரித்தானியாவில் பொதுத்தேர்தல் முடியும் வரை புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்பும் திட்டம் நிறுத்திவைக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் எதிர்வரும் ஜூலை மாதம்...

Read moreDetails

பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் விடைபெற்றார் ஈரான் ஜனாதிபதி!

ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதிக்கிரியைகள் இன்று ஈரானின் தெற்கு கொரசான் மாகாணத்தின் தலைநகரான பிரிஜென்ட் நகரில் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள்...

Read moreDetails

பாகிஸ்தானில் அரச நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டுள்ளன!

பாகிஸ்தானில் நஷ்டத்தில் இயங்கி வரும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்க பாகிஸ்தான் அரசாங்கம் திட்டமிட்டு உள்ளது. இதன் சோதனை முயற்சியாக முதலில் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனம்...

Read moreDetails

நைஜீரியாவில் துப்பாக்கி சூட்டு சம்பவம்- 40 பேர் உயிரிழப்பு!

நைஜீரியாவின் வட, மத்திய பகுதியில் ஆயுதமேந்திய குழு ஒன்று நடத்திய துப்பாக்கி சூட்டில் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயம் அடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

Read moreDetails
Page 475 of 1163 1 474 475 476 1,163
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist