உலகம்

இம்ரான்கானின் ஆதரவாளர்கள் நடத்திய பேராட்டத்தில் குண்டு வெடிப்பு : 4 பேர் பலி

பாகிஸ்தானில் இம்ரான்கானுக்கு வழங்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை கண்டித்து பலுசிஸ்தானில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் பிரதான...

Read moreDetails

காஸாவின் வைத்தியசாலைகளில் தாக்குதல்களை நடத்தும் இஸ்ரேல்!

காஸா மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களினால் இதுவரை சுமார் 26,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனீயர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஜெனினி நகரத்தில் உள்ள...

Read moreDetails

அரச ரகசியங்களை கசியவிட்ட விவகாரம் : இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

அரச இரகசியங்களை கசியவிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷிக்கு 10 ஆண்டுகள் சிறை...

Read moreDetails

5 ஆவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டது இந்தியா!

மாலைதீவுக்கு செல்லும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இதுவரை காலமும் 3 ஆவது இடத்தில் இருந்த  இந்தியா தற்போது  ஐந்தாவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் மாலைதீவுக்கும்...

Read moreDetails

காசாவில் போர்நிறுத்தம் : பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்கின்றார் கட்டார் பிரதமர்

எகிப்து, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த உளவுத்துறை அதிகாரிகளுக்கு இடையே வார இறுதியில் இடம்பெற்ற சந்திப்பில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டதாக கட்டார் பிரதமர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும்...

Read moreDetails

இஸ்ரேலிய குண்டுவெடிப்பு சதி : நால்வருக்கு மரண தண்டனை நிறைவேற்றியது ஈரான்

இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டுடன் தொடர்புடையதாக கூறப்படும் நான்கு பேரை ஈரான் தூக்கிலிட்டுள்ளது. மேல்முறையீட்டு மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்ததையடுத்து, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரானிய அரச...

Read moreDetails

19 ஆண்டுகளுக்கு பின்னர் சீனக் கொடியை ஏற்றிய நாவுரு!

19 ஆண்டுகளுக்குப் பிறகு, பசிபிக் தீவு நாடொன்றில் சீனக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. நாவுருவில் உள்ள தற்காலிக சீன தூதரகத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் இது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

Read moreDetails

காஸாவில் 16,000க்கும் அதிகமான குழந்தைகளுக்கு நோய்கள் ஏற்படும் ஆபத்து!

காஸா மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் இதுவரையில் காஸாவில் 26,657க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல்களால் அதிகளவில் பாதிக்கப்படுவது குழந்தைகள் என ஐ.நா கவலை...

Read moreDetails

அயல் நாடுகளுக்கு பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ள ஈரானின் செயற்கைக்கோள்கள்!

ஈரான் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(28.01.2024) வெற்றிகரமாக மூன்று செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. மஹாடா (Mahda), கேஹான் - 2 (Kayhan-2) மற்றும் ஹாடேப் ஃ -...

Read moreDetails

நாடாளுமன்றில் கைகலப்பு : காணொளி உள்ளே

மாலைத்தீவு நாடாளுமன்றில் நேற்றைய தினம் ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சியினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி...

Read moreDetails
Page 522 of 1164 1 521 522 523 1,164
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist