உலகம்

இந்தியா வேண்டாம்… சீனாதான் வேண்டும்…– புடின்  

ஜி 20 மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில் அதில் ரஷ்ய ஜனாதிபதி கலந்துகொள்ள மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது....

Read moreDetails

உக்ரைனுக்கு புதிய இராணுவ உதவிகள்-அமெரிக்கா!

உக்ரைனுக்கு மேலும் 250 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான இராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதற்கமைய ரஷ்யா போர் தொடுத்தது முதல் உக்ரைனுக்கு இதுவரை அமெரிக்கா...

Read moreDetails

மனித மூளையில் உயிருள்ள புழு! அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்

மனித மூளையில் இருந்து  உயிருடன் புழுவொன்றை வெற்றிகரமாக அகற்றி அவுஸ்திரேலிய மருத்துவர்கள்  சாதனை படைத்துள்ளனர். அவுஸ்திரேலியாவில் வசித்துவரும் 64 வயதான பெண்ணொருவரின் மூளையில் இருந்தே இப்புழுவானது வெற்றிகரமாக ...

Read moreDetails

விக்னேஸ்வரனின் ‘நினைவு நல்லது’ நூல் வெளியீட்டு விழா

யாழ்  பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் அனுசரணையில், பி.விக்னேஸ்வரனின் ‘நினைவு நல்லது’ நூலின் வெளியீட்டு விழாவானது இன்றைய தினம் இடம்பெற்றது. யாழ் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில்...

Read moreDetails

சந்தையில் விற்கப்படும் மணப்பெண்கள்! எங்கு தெரியுமா?

பல்கேரியாவில் ஆடவர்கள் தமக்கு ஏற்ற  துணையினை  இலகுவாகத்  தெரிவு செய்வதற்கு ”மணமகள் சந்தை ”என்ற விநோத முறையினைப் பயன்படுத்தி வருகின்றனர். இச்  சந்தையானது அந்நாட்டின் அனுமதியைப்பெற்று இயங்கிவருவதாகவும்...

Read moreDetails

ஆடைகளை உலரவைத்தால் அபராதம்! அதிர்ச்சியில் மக்கள்

பல்கனியில் ஆடைகளை உலர்த்தினாலோ அல்லது வீட்டுப் பொருட்களை அலட்சியமாக வைத்திருந்தாலோ  கட்டிட உரிமையாளருக்கு 200 ரியால் முதல் 1000  ரியால் வரை அபராதம் விதிக்கப்படும் என்று சவூதி...

Read moreDetails

முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பிணை!

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (செவ்வாய்கிழமை) தீர்ப்பை அறிவித்த இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது பாகிஸ்தான்...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் இன்று (செவ்வாய்க்கிழமை) 4.8 ரிச்டர் அளவுகோலில் பதிவாகியுள்ள நிலையில் 173 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக...

Read moreDetails

300க்கும் மேற்பட்டோரை கொன்ற குண்டுவெடிப்பின் பின்னனியில் இருந்த குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை !

2016 ஆம் ஆண்டு ஈராக்கின் பாக்தாத்தில் 300 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்ற வாகன குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மூவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் புனித மாதமான...

Read moreDetails

இலங்கை மற்றும் பாகிஸ்தான் கடன் பிரச்சினையும்: சீனாவின் பதிலளிப்பும்

உலகெங்கிலும் பொருளாதார நெருக்கடியான சூழல் இருந்தபோதிலும், இலங்கையும், பாகிஸ்தானும் சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ள அதிகப்படியான கடன்களால் மீளமுடியாத நிலைமைக்குள் தொடர்ந்தும் இருந்து வருகின்றன. கடந்த சில வருடங்களாக பாகிஸ்தானும்...

Read moreDetails
Page 522 of 1092 1 521 522 523 1,092
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist