உலகம்

ஹூத்திக் கிளைச்சியாளர்களுக்கு எச்சரிக்கை-டேவிட் கெமரூன்

அமெரிக்காவுடன் இணைந்து பிரித்தானியா தாக்குதல் மேற்கொள்வதற்கு முன்னர் ஹூத்தி கிளர்சசியாளர்களுக்கு  பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்துள்ளார். இதேவேளை செங்கடலில் வணிகக் கப்பல்கள்...

Read moreDetails

இஸ்ரேல் – ஹமாஸ் போர்-இன்றுடன் 100 நாட்கள்!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) யுடன் நூறு நாட்களை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் திகதி இரு நாட்டுக்கும்...

Read moreDetails

இரண்டாவது நாள் விசாரணை ஆரம்பம் : தாக்குதல் தற்காப்பு நடவடிக்கை என்கின்றது இஸ்ரேல் !

சர்வதேச நீதிமன்றத்தில் இரண்டாவது நாள் விசாரணை ஆரம்பமாகியுள்ள நிலையில் இன்று சாட்சியம் வழங்கும் இஸ்ரேல், இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை மறுத்து வாதங்களை முன்வைத்து வருகின்றது. அந்தவகையில் ஒக்டோபர் 7...

Read moreDetails

உக்ரைனுக்கான ஆதரவை 2.5 பில்லியன் பவுண்டுகளாக அதிகரித்தது பிரித்தானியா

உக்ரைனுக்கு அடுத்தாண்டு 2.5 பில்லியன் பவுண்ட் இராணுவ உதவியை பிரித்தானியா வழங்கும் என பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதை அடுத்து...

Read moreDetails

மாட்டுப்பண்ணையை ஆரம்பித்துள்ள மெட்டா உரிமையாளர் மார்க்

மெட்டா நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் வணிகங்களில் மற்றொரு புதிய வணிகம் சேர்ந்துள்ளது. அதாவது, ஜுக்கர்பெர்க் மாடு வளர்க்கும் புதிய பண்ணை தொழிலைத் ஆரம்பித்துள்ளார். தனது ஃபேஸ்புக்...

Read moreDetails

பாகிஸ்தானில் 36 குழந்தைகள் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் குளிர் காரணமாக குழந்தைகள் பெருமளவில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என பஞ்சாப் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 36 பேர் கடந்த வாரம்...

Read moreDetails

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பல நாடுகள் தாக்குதல்!

யேமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் பல இலக்குகளை குறிவைத்து பல நாடுகள் ஒன்றிணைந்து தாக்குதல்களை நடத்தியுள்ளன. குறித்த தாக்குதல் இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளபப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

Read moreDetails

ஹூதி கிளர்ச்சியாளர்களைத் தாக்க தயாராகும் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கப் படைகள் !

ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்த பிரித்தானிய மற்றும் அமெரிக்கப் படைகள் தயாராகி வருவதாகத் தெரிகிறது. செங்கடலில் கப்பல்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்ற எச்சரிக்கையை...

Read moreDetails

இரட்டை அடுக்கு பேருந்தில் தீ விபத்து !

தென்மேற்கு லண்டனில் இன்று காலை இரட்டை அடுக்கு பேருந்து ஒன்று தீ விபத்துக்குள்ளாகியுள்ளது. விம்பிள்டனில் நடந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த தீ விபத்தில்...

Read moreDetails

இஸ்ரேலின் இனப்படுகொலை வழக்கு சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை !

காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை நடத்தியுள்ளதாக தென்னாபிரிக்கா தொடுத்துள்ள வழக்கை ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இஸ்ரேல் இனப்படுகொலையை புரிந்துள்ளதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள...

Read moreDetails
Page 528 of 1164 1 527 528 529 1,164
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist