உலகம்

உக்ரைன் இராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

ரஷ்ய நாட்டு எல்லைக்குள் நுழைய முயன்ற உக்ரைன் இராணுவ வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பிராந்திய எல்லை பகுதிக்குள் 4 உக்ரைன்...

Read moreDetails

மீண்டும் அமெரிக்கா-சீனா நாடுகளுக்கிடையே விமான சேவைகள் ஆரம்பம்

அமெரிக்கா-சீனா நாடுகளுக்கிடையே விமான சேவைகளின் அட்டவணையை விரிவுபடுத்தவுள்ளதாக அமெரிக்க டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி ஷாங்காய் சர்வதேச விமான நிலையத்துக்கு அமெரிக்காவின் சியாட்டில் நகரில் இருந்து...

Read moreDetails

பொதுக்கூட்டங்களுக்கு தடை!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் பைசலாபாத் மாவட்டத்தில் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவி வரும் வன்முறை போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் 7 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு...

Read moreDetails

புதிய செயலாளராக M.A சுமந்திரன் தெரிவு!

கடந்த வாரம் இலங்கை- பிரித்தானியா நட்புக் குழுவானது புதிப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இந்நட்பு குழுவின் புதிய செயலாளராக தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய M.A சுமந்திரன் அவர்கள்...

Read moreDetails

கொலம்பியாவில் நிலநடுக்கம்!

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் 6.3 ரிச்டர் அளவில் பதிவானதாகவும், அதன்பின் நிலநடுக்கம் 5.7 ரிச்டர் அளவில்...

Read moreDetails

உக்ரைனின் ஆளில்லா விமான தாக்குதலால் சேதமடைந்துள்ள ரஷ்ய கட்டிடம்

உக்ரைனின் ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானதில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள கட்டிடம் ஒன்று சேதமடைந்துள்ளது. தாக்குதலுக்காக வந்த இந்த ஆளில்லா விமானம் ரஷ்யப் படைகளின் தாக்குதல்களால் அழிக்கப்பட்டதுடன்,...

Read moreDetails

பாகிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் மாற்றம்!

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நீடிக்கும் நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் பாகிஸ்தானில் பெட்ரோல் - டீசல் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன.அதன்படி, ஒரு லிட்டர்...

Read moreDetails

TIKTOK தடைசெய்யப்பட்டுள்ளது

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் TIKTOK செயலி தடை செய்யப்பட்டுள்ளது. பயனாளர்களிக் பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமாக இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகரின் தொழில்நுட்ப இணைப்புகளின் பாதுகாப்பை அச்சுறுத்தும்...

Read moreDetails

பாகிஸ்தானில் தேவாலயங்கள் மீது தீ வைப்பு – 100-க்கும் மேற்பட்டோர் கைது

பாகிஸ்தான் நாட்டின் பைசலாபாத்தில் உள்ள ஜரன்வாலா மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் உள்ள ஒருவர் மத நிந்தனையில் ஈடுபட்டதோடு அங்கிருந்த தேவாலயங்கள் மீது...

Read moreDetails

ஹவாய் தீவுவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

அமெரிக்காவின் ஹவாய் தீவு மாகாணத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதனால் பெரும்பாலான வீடுகள் தீப்பிடித்து எரிந்துள்ள நிலையில் 25 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள்...

Read moreDetails
Page 528 of 1092 1 527 528 529 1,092
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist